தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் – இஸ்லாமிய சகோதரர்கள் உடன் துணை நிற்போம்! காவி பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவோம்!
-தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் அறிக்கை பிப்ரவரி 23 ஆம் நாளில் இருந்து இன்று ( பிப் 26) வரை தில்லியில் வடக்குகிழக்கு பகுதி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தளங்கள், வாகனங்கள்...