தனது கட்சி தலைவர்களின் வன்முறைப் பேச்சுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய விடாமல் காப்பாற்ற முயலும் மோடி அரசும் குரலற்ற மக்களின் குரலாக நின்ற நீதிபதி முரளிதர் அவர்களும்…
செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர் டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைக்கு பா.ச.க தலைவர்கள் அனுராக் தாக்குர், பர்வேஸ் வர்மா, அபய் வர்மா, கபில் மிஸ்ரா போன்றோர்களின் தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரமே காரணம் என்பதால் அவர்கள்...