நோய்த் தொற்றை அல்ல மரணத்தை சுழியம் ஆக்குவதே இலக்கு! கொரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்று! கொரோனாவுக்கு எதிரானப் போர் என்று ஆரவாரத்துடன் நமது ஆட்சியாளர்கள் பேசத் தொடங்கினர். ஊரடங்கு, 21 நாள் மகாபாரத யுத்தம், ஊரடங்கின் பலன், இந்தியாவின்...
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜூலை மாதத்தில் ஏற்கனவே ஆக்கிரமிப்பிலுள்ள பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான வெஸ்ட் பேங்கின் ‘West Bank’ சில பகுதிகளை அதிகாரப்பூர்வமாக இணைக்கத் இணைக்கப்போவதாக அறிவிப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கடந்த சனிக்கிழமை (06-06-2020) மாலை டெல் அவிவில்...
சீனாவின் வுஹான் மாகாணத்தின் சுகாதார ஆணையம், நிமோனியா அறிகுறியுடன் கூடிய தொற்றுநோய்ப் பரவலுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து அறிவிப்புக் கொடுத்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தினரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் வெளிப்படை அற்ற தன்மை...
அசாம் விவசாய சங்க தலைவர் அகில் கோகாய் 2019 டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்த CAA சட்டத்திற்க்கு எதிராக அசாமில் போராடியதற்காக தேசியபு லானய்வு அமைப்பால் (NIA) ஊபா சட்டத்தில் (UAPA சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) கைது செய்ததை தொடர்ந்து...
FRONTLINE இதழில் ‘An Empty Package’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பகுதி 2 மாநில உரிமைகள் மீதான தாக்குதல் பணவீக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், சொத்து வரி, பயனர் கட்டணங்கள் மற்றும் பிற வரிகளில்...
(‘The Guardian’ பத்திரிக்கையில் ‘A boot is crushing the neck of American democracy’ என்ற தலைப்பில் கார்னெல் வெஸ்ட் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு) தற்சமயம் எல்லோர் மனதிலும் எழும் அடிப்படை கேள்வி – அமெரிக்காவில் சீர்திருத்தம் சாத்தியமாகுமா? அமெரிக்க காவலரால் மேலுமொரு...
ஃப்ரண்ட்லைன் இதழில் ‘An Empty Package’ என்ற தலைப்பில் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பகுதி 1 கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத, பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுத்து பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத...
அமெரிக்காவின் மினியாபோலிஸ் மாநகரத்தில் காவல்துறையின் வன்முறையால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 46 வயதான ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த 25 மே அன்று ஒரு கடையில் 20 டாலர் போலி நோட்டினை கொடுத்ததாக...
கொரோனா காலத்தில் மக்களை காக்க திட்டமிடாத அரசு, அரசை நோக்கி கேள்வி கேட்போரையும் உரிமைக்காக அரவழியில் போராடும் மக்கள்மீதும், போராளிகள் மீதுமே தாக்குதல் நடத்துகிறது. எந்த சட்டத்தையும் மதிக்காத அரசு அந்த சட்டதின் பெயரால் எதிர்ப்பு குரல்களை நசுக்க பார்க்கிறது. அப்படி...