மதுரையில் இந்து முன்னணி – பாசக குண்டர்கள் தொடர் அடாவடி! தமிழ்நாடு அரசே! வேடிக்கை பார்க்காதே, நடவடிக்கை எடு! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
இந்து முன்னணி – பாசக குண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று இடையூறு செய்தனர். கூட்டத்தில் புகுந்து கூச்சலிட்டு, கலவரம் செய்ய முயன்ற இருவரையும் கைது...