தமிழக அரசே!  ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவப் படுகொலையில்  தொடர்புடைய காவல்துறை பணி செய்யும் சுர்ஜித்தின் தாய்,தந்தை இருவரையும் கைது செய்! சாதி ஆணவ கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசுக்கு கண்டனம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

31 Jul 2025

கடந்த 27-05-2025 அன்று தூத்துக்குடியை சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் என்பவர் சாதி கடந்து காதலித்த காரணத்திற்காக அவர் காதலித்த மறவர் சாதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணின் அண்ணன் சுர்ஜித்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு...

மோடி 3.0 வின் அரசியல் பொருளியல் பண்பு என்ன?

28 Jul 2025

மோடியை வீழ்த்த வழி என்ன? பகுதி – 4 வங்கிகள் இணைப்பு, பண மதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை, பி.எப்., ஈ.எஸ்.ஐ. பணங்களை ஒன்றிய அரசின் ஒரே ஆணையத்தின்கீழ் கொண்டு வருதல் ஆகியவை நிதிமூலதன திரட்டலையும் குவிப்பையும் இலக்காக கொண்ட...

வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் சனாதன சுவாமிநாதன்! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்! வழக்கறிஞருக்கு எதிராக ஒரு நீதிபதி என்பதல்ல பிரச்சனை! சமூகநீதிக்கு எதிராக சனாதனம்! நீதித்துறையை விழுங்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.! நாடாளுமன்ற அமைப்பு முறையை அரித்துக் கொண்டிருக்கும் பாசிசம்! இதுதான் இப்பிரச்சனையின் முழுமையான பரிமாணம்....

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் சாதி தீண்டாமை! தமிழக அரசே! சாதி தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக! கத்தோலிக்க திருச்சபை நிர்வாகமே! சாதிப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு தலித் ம்க்கள் வரி கொடுக்க அனுமதியில்லை, கொடி கட்டிய தேர் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு...

வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான தேவனஹள்ளிப் போராட்டம் வெற்றி!

18 Jul 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் சன்னராயப்பட்டண ஹோப்ளியில் 13 கிராமங்களை வெளியேற்றிவிட்டு சுமார் 1777 ஏக்கர் நிலங்களைத் தொழில்துறை வளர்ச்சியின் பெயரால் கர்நாடக அரசு கையகப்படுத்த முனைந்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வெற்றியடைந்துள்ளது. கடந்த ஜூலை...

பாசிச எதிர்ப்பு செயலுத்திக்கு ஓர் எடுத்துக்காட்டு – தேவனஹள்ளி போராட்ட வெற்றி! – தோழர்

17 Jul 2025

 கர்நாடகாவில் உள்ள  தேவனஹள்ளி தாலுகாவில் 1777 ஏக்கர் விவசாய நிலங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காக கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம்( KIADB)  கையகப்படுத்துவதற்கு எதிராக சுமார் 1200 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைந்திருக்கிறது....

மோடி 3.0 காலம்

17 Jul 2025

மோடியை வீழ்த்த வழி என்ன? பகுதி – 3 ஒருவேளை இந்தியாவுக்குள் மிகச் சிக்கலாக நிலவும் சமூக முரண்பாடுகளைக் கையாண்டு மற்ற முரண்பாடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்துப்பெரும்பான்மைவாத அரசியலைக் கட்டியமைப்பதில் நாடு தழுவிய அளவில் வெற்றிப் பெற்று விடுவார்களானால் இந்துப்...

ஊபா சிறைவாசிகளின் விடுதலையும் மதச்சார்பின்மை அரசியலும் – தோழர் செந்தில்

16 Jul 2025

இன்றளவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தரில் மட்டும் 4000 த்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் ( ஊபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சிஏஏ வுக்கு எதிராக போராடிய இசுலாமிய மாணவ செயற்பாட்டாளர்களான சர்ஜீல் இமாம், ...

உதாசீனப்படுத்தப்படும் உள்ளாட்சிகள்! இது தான் சமூக நீதியா? – நந்தகுமார் சிவா

14 Jul 2025

மக்களாட்சி என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மூலமாகவும் ஜனநாயக அமைப்புகள் மூலமாகவும் நடைபெறுபவை. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், தேர்தல் ஆணையம் எனப் பல ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களாட்சி இந்தியாவில் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும்...

மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

07 Jul 2025

பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 2 நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டுவதை ஓர் உத்தியாக செய்துவருகின்றது; மக்களவை, மாநிலங்களவை விவாதங்களை சம்பிரதாயப் பூர்வமாக்கி, சட்ட மசோதாக்களை நிறைவேற்ற இரண்டு அவைகளையும் ஒன்றாக...

1 2 3 4 5 6 98
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW