நவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்

22 Oct 2020

காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக-  தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்!   தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே! தமிழ்நாட்டுப் பொருளியல் உரிமை தமிழருக்கே!  தமிழ்நாட்டின் மூலதனம், தொழில், சந்தை,...

விஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா?

22 Oct 2020

ஒரு போரில் எதிரிக்கு எதிராக எந்தவித நியாய, தர்மங்களையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. எதை வேண்டுமானாலும் செய்து வென்றால் போதும் என பொய், சூது, பித்தலாட்டம் என எல்லாவற்றையும் செய்து காட்டுவான் கண்ணன். கீதையில் அவன் போதிக்கும் போர் தர்மம் இதுதான். இதை...

நவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்!

11 Oct 2020

அன்பிற்குரிய தோழர்களுக்கு வணக்கம். தமிழகம்  மொழிவழி  மாநிலமாக தோற்றம் பெற்ற நாளை, தமிழக நாள் உரிமை முழக்க நிகழ்வாக, தமிழ்த்தேச மக்கள் முன்னணி நவம்பர் 1 அன்று முன்னெடுக்கவிருக்கிறது. மொழிவழி மாநிலமாக தமிழகம் தோற்றம் பெற்ற நாளை, உரிமை கிளர்ச்சி நாளாக...

தமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்!

10 Oct 2020

-தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம். நேற்று இரவு திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்திவரும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ரகுவை பாசக காவிக் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அண்மையில்...

தொட்டதற்கெல்லாம் தடியடி! எடுத்ததற்கெல்லாம் ஊபா! காவிகளின் காட்டாட்சி! எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்!

09 Oct 2020

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வுக் கொலை நாட்டின் மனசாட்சியை உலுக்குகிறது. தாகூர் மற்றும் தலித் சமூக சாதிய முரண்பாட்டின் உள்ளடக்கம் கொண்ட பாலியல் வன்முறையாக இது நடந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு சாதிய சமூக அடித்தளமும் உத்தரபிரதேச அரசப் பாதுகாப்பும் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல்...

‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

08 Oct 2020

தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் கடந்த 05-10-2020 இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக இன்று 8.10.2020 வியாழன் அன்று மாலை...

அறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்

26 Sep 2020

திருவிளையாடல் திரைப்படத்தில் டி.எஸ். பாலையா பாண்டிய மன்னன் அவையில் பாடி முடித்தபின் ஒரு போட்டியை அறிவித்து அதில் தான் வென்றுவிட்டால், அதன்பிறகு பாண்டிய நாட்டில் யாரும் வாயைத் திறந்து பாடக்கூடாது என்று கூறுவதாக ஒரு காட்சி வரும்.  அதுபோல் அறுதிப் பெரும்பான்மை...

21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்

25 Sep 2020

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று...

இந்திய அரசே! உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு!

25 Sep 2020

ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை நாள்: 25-09-2020, வெள்ளி, காலை 11 மணி, இடம்: இந்திய உணவுக் கழகம் அருகில், நுங்கம்பாக்கம் இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகம் அருகில் உழவர்களின் உரிமையை...

காவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க!

23 Sep 2020

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலைகள் ஏற்படுத்திய அதிர்வலைகள்  இனிமேல் காவல் வன்முறையை மட்டுப்படுத்தும்  என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இயல்பாய் எழுந்தது. ஆனால் அதற்கு...

1 32 33 34 35 36 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW