ஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்!

09 Feb 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்ப பெறு! தோழர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்! கடந்த பிப்ரவரி 7 ஆம் நாளன்று அதிகாலை...

சேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்!

07 Feb 2021

இன்று சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழுத் தோழர் கோ.சீனிவாசன் (எ) கோ.சீ இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Cr. 14/2020, IPC...

ஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது

04 Feb 2021

உலகமயம் தனியார்மயம் தாராளமயம் சகாப்தத்தில் ஆளும்கட்சி அறிவிக்கிற நிதிநிலை அறிக்கைகளுக்கு எந்த பொருளும் இருப்பதில்லை. “பொருளாதார சீர்திருத்தம்” என்ற மூடு திரைக்குப் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆளும் கட்சியும்  நடத்துகிற பேரத்தை, நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பூர்மாக்குகிறது”. பொய் பிரச்சாரத்திற்கும் வாக்குறுதிகளுக்கு பெயர்...

சனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’

28 Jan 2021

29.01.2009 அன்று ‘தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தக்கோரி’ சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை….. ===================================================================================== அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க...

நாதியில்லை தமிழர்களுக்கு! நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை! நரேந்திர மோடி வலிமையான பிரதமரா?

26 Jan 2021

சில  காலமாக தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவது நடக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் அது நடந்துள்ளது. நான்கு மீனவர்களின் உடல்கள் யாழ்ப்பாணக் கரைகளில் ஒதுங்கக் கண்டோம். கடந்த சனவரி 18 ஆம் தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து...

கொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம்! பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம்! – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!

15 Jan 2021

உழவர் திருநாள்! நாம் உவகையோடு புத்தாண்டை வரவேற்கும் நாள்! கடந்த ஆண்டின் கவலைகள் பறந்தோடும், தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று  நம்புவது நம் மரபு! சுழன்றும் ஏர்ப்பின்னதே உலகம் என்பது குறள்நெறி. ஆனால், உழவர்கள் 50 நாட்களைக் கடந்து தில்லியின் எல்லையில்...

ஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை

11 Jan 2021

கடந்த 6.1.2021 அன்று, கரூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் அருகே மதியம் 1.30மணியளவில் காவல் நிலையம் நேரெதிரில் சாதி ஆதிக்க கும்பலால் ஹரிகரன் என்கிற இளைஞன் கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரக்கொலை உடுமலை சங்கர் கொலையின் கொடூரத்தைவிட கொடியதாக நடத்தப்பட்டிருக்கிறது. சாதி...

ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு!

09 Jan 2021

இதுவொரு வெற்றிப் பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆரவாரம் செய்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாசகவின் தமிழ் மாநிலத் தலைவரைப் போல் ஜெய்சங்கர் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாகப் பாராட்டி அறிக்கைவிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது மூன்று நாள் ...

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு

09 Jan 2021

தமிழக விரோத பாசிச பாசக, அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!   அன்பார்ந்த  தோழர்களே! 16வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளையும் அதன் தமிழக கூட்டாளிகளையும் தோற்கடிக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், இது தமிழகத்தில் மாநில அரசைத் தேர்வு செய்யும்...

மெட்ரோ, பேருந்துகள், பேரங்காடிகள் என எதற்கும் இல்லாத கட்டுப்பாடுகள் புறநகர் இரயிலுக்கு மட்டும் ஏன்?

27 Dec 2020

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அன்னக்கிளி என்ற  40 வயது மதிக்கத்தக்க பெண்மணி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக புறநகர் இரயிலில்தான் தினமும் பயணம் செய்து வருகிறார். கொரோனா முடக்கத்திற்கு பின் அலுவலகம் திறந்தும் மூன்று...

1 30 31 32 33 34 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW