செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கண்ணகி நகர் – பெருகிவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

03 Oct 2021

சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்ட பூர்வக்குடிகளுக்கு இழைக்கப்படும் அநீதியின் தொடர்ச்சியே பெருகி வரும் பாலியல் குற்றங்கள். பெசன்ட் நகரிலிருந்து மறுக் குடியமர்வு என செம்மஞ்சேரி பகுதிக்குத் துரத்தப்பட்டவர் மகேஷ்வரி (30) இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இரட்டை...

ஆரணி கவுதமன் சாதி ஆணவக்கொலை – மகளை மட்டுமல்ல, மகனையும் கொல்லும் சாதிவெறி

02 Oct 2021

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவூர் பகுதியில் வசித்துவரும் பட்டியல் சாதியை சேர்ந்த அமுல் (29) நர்சிங் டிப்ளமோ முடித்தவர். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்துள்ளார். கும்மிடிப்பூண்டி, ஆரணி அருகே காரணியைச் சேர்ந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இளைஞர் கவுதமன்...

அசாமில் இஸ்லாமியர்கள் படுகொலை – காவிப் பாசிச பயங்கரவாதிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை

01 Oct 2021

செப்டம்பர்  23 அன்று அசாமில் காவல் படையினரால்  இஸ்லாமியர்கள் இருவர் கொல்லப்பட்டதும் உயிர் பிரியும் தருவாயில் இருந்த உடல்  மீது ஓர் ஊடக புகைப்படக்காரர் ஏறிக் குதிப்பதும் சனநாயக ஆற்றல்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அசாம் மாநிலத்தில் உள்ள தர்ராங்...

செப் 27 – போராடும் விவசாயிகளின் அனைத்திந்திய முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்வோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அறைகூவல்

24 Sep 2021

கடந்த 300 நாட்களாக  பஞ்சாப், அரியானா,  உத்தரபிரதேச விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்டக் குழு தில்லியை முற்றுகையிட்டு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றது. விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் மின்சார மசோதாவைத்...

இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக.

11 Sep 2021

இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக....

தந்தைப் பெரியாரின் பிறந்த நாளை (செப் 17) சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கும் தமிழக அரசின் முடிவுக்குப் பாராட்டுக்கள்! தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரமாக்குக! நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க! சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டமியற்றுக! 2021 ஆம் ஆண்டு சமூகநீதி நாளுக்கு உயிரூட்டுக!

10 Sep 2021

பெரியாரின் பிறந்த நாளை(செப் 17) சமூகநீதி நாளாக கடைபிடிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.   பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் சுருக்காமல் சமூக நீதியோடு அடையாளப்படுத்தி தமிழக அரசே மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த...

’தூய்மை இந்தியா’ திட்டத்தின் சமுதாயப் பரப்புரையாளர் நதியாவின் மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்றிடு! உரிய நிவாரணம் வழங்கிடு! 3000 பணியாளர்களின் பணி நீக்கத்தை தடுத்திடு! முன்களப்பணியாளர்களை நிரந்தரமாக்கிடு!

10 Sep 2021

சோசலிசச் தொழிலாளர் மையத்தின்(SWC) பொதுச்செயலாளர் சதிஸ்குமார் கண்டன அறிக்கை மயிலாடுதுறை குத்தாலம் பேரூராட்சியில்  5 ஆண்டுகளாக டெங்குப் பணியாளராகவும்  ஒன்றரை ஆண்டுகளில் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் (மொத்தம் 6.5  ஆண்டுகள்) சமுதாயப் பரப்புரையாளராகவும் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த திருமதி நதியா...

ஊடக அறிக்கை – ஜேப்பியார் தொழிற்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

06 Sep 2021

1 கோடியே  7 லட்சம்  ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற் நுட்பக் கல்லூரியின் மீது நடவடிக்கைக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 04.09.21 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில்...

தமிழக அரசே! 1 கோடியே 7 லட்சம் ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற்நுட்ப கல்லூரியின் மீது நடவடிக்கை எடு!

30 Aug 2021

ஆர்ப்பாட்டம் 04.09.21, சனிக்கிழமை காலை 10 மணி, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் உலகம் முழுவதும் கொரோனா ஒவ்வொரு தனிநபர்கள் தொடங்கி சிறுத்தொழிலகள் வரை பெரும்பாதிப்பைஉருவாக்கியுள்ளது.  இருந்தபோதும் ஒப்பிட்டளவில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள்  கற்ப்பித்தல் முறையை (Online) க்கு மாற்றி...

சாஹி இத்கா மசூதி மற்றும் ஞானவாபி மசூதி: ஆர்.எஸ்.எஸின் அடுத்தடுத்த இலக்குகள்

09 Aug 2021

மதுராவில் அமைந்துள்ள சாஹி இத்கா மசூதியையும், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியையும் மாற்றக்கோரும் சங்கப் பரிவாரத்தின் சமீபத்திய மனுக்கள் அவர்களுடைய மசூதி இடிப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்தடுத்த இலக்குகளாக அமைந்திருக்கின்றன. பிரெடெரிக், தி கிரேட் பற்றிய கட்டுரையில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே...

1 23 24 25 26 27 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW