மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?
“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...
“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய லெலினிய மாவோ சிந்தனை சார்பில் இந்திய அரசின் சனாதன காவி-கார்ப்ரேட் அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கரம்பக்குடி ஒன்றிய அமைப்பாளர் தோழர்...
மதுரையில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் சாதி ஒழிப்பு முன்னணி சார்பாக வடக்கம்பட்டி குருசாமி சிபிஐ(எம்) ஒன்றியக்குழுஉறுப்பினரைக் கைது செய்ய வலியுறுத்தி சாதியச் சார்பாக செயல்படும் செக்காணூரணி காவல்நிலையத்தைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலாளர்...
தில்லி உழவர் எழுச்சி தொடங்கிய நாளான இன்று வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் இந்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெற்ற பேரணி கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்தனர். அதில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்நாடு உழவர் சங்கம் தோழர்கள் பங்கெடுதனர்....
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பகுதியில் கிராமசபை நடத்தியதாக நாடகமாடியதைக் கண்டித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு…மாவட்டத் தலைவர் தோழர் ஆ.காளிமுத்து, ஒட்டன்சத்திரம் வட்டார அமைப்பாளர் தோழர் ரெங்கசாமி.. Share
இந்தியை திணிக்காதே! தமிழ்நாட்டை உடைக்க முயலாதே! காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்! தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே. தமிழ்நாட்டு பொருளியல்...
திலகவதி சாதி ஆணவக்கொலையும் தலித் இளைஞர் மீதான பழிதுடைத்த தீர்ப்பும் கருத்தரங்கம் பற்றிய செய்திக் குறிப்பு நேற்று மேற்குறிப்பிட்ட தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தை சாதி ஒழிப்பு முன்னணி, இளந்தமிழகம், தமிழ்நாடு பெண்கள்...
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஆர்ப்பாட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தலைமைக்குழுத் தோழர் ஜோ.கென்னடி, தமிழ்நாடு பெண்கள் இயக்கத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, மாவட்ட அமைப்பாளர் தோழர் வை.சி.கலைச்செல்வன் உள்ளிட்டோர் ஒன்றியத் தலைவர் தோழர் அம்பிகாபதி தலைமையில் உரை நிகழ்த்தினர்.17_10_2022...
காவி பாசிச ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் மக்களை மதரீதியாக, சாதிரீதியாக பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் விதமாக செயல்படுவதை கண்டித்து சனநாயக, இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில்...
அக்டோபர் 8 – பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை எதிர்க்கத் தடை போடும் திமுக அரசு – செய்திக் குறிப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று அக்டோபர் 8 அன்று போராட்டம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட...