மறைந்தார் சம்பந்தன் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் சேவகனாய்.. – செந்தில்

31 Aug 2024

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் தமது 91 ஆவது அகவையில் மறைந்துவிட்டார். கடந்த 60 ஆண்டுகால வரலாற்றின் ஏற்ற இறக்கங்களின் சாட்சியாகவும் பங்காளியாகவும் இருந்தவர். 95% இந்துக்களைக் கொண்ட ஒட்டுமொத்த தமிழீழ மக்களில் 1% மட்டும் உள்ள புரோட்டஸ்டண்ட் கிறித்தவ...

மக்களவைத் தேர்தல் முடிவுகள் – மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 1

31 Aug 2024

மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மோடி 3.0 தொடங்கிவிட்டது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது பாசக. எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார் ராகுல் காந்தி. வெற்றி – தோல்வி பற்றிய வரையறை மாறிவிட்டதாகவும் இது அனைத்துத் தரப்புக்கும் வெற்றி என்றும் அரசமைப்புச்...

தங்கலான் – ஆதிக்குடிகள் நிலத்தின் வேர் தேடி போரிடும் வீர காவியம்

31 Aug 2024

வ.ரமணி தமிழ் சினிமாவில் ஒரு  திருப்புமுனையாக தொல்குடி இன மக்களின் வாழ்க்கையை, நில உரிமைப் போராட்டத்தை பறைசாற்றும் படைப்பே தங்கலான். மின்னும் தங்கத்திற்குப் பின்னுள்ள அடித்தட்டு உழைப்பாளர்களும் சுரங்கக் குழிகளில் ஆயிரக்கணக்கானோர் சிந்திய ரத்தமும் வியர்வையும் மக்களின் தீராத சாதிக்கு எதிரான...

தமிழர்கள் பாசகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

19 Mar 2024

எல்லாக் கட்சிகளைப் போல பாசகவும் ஒரு கட்சி. அதை மட்டும் ஏன்இவ்வளவு எதிர்க்கிறீர்கள் என்று சிலர் கேட்கக் கூடும். ஆனால், இந்தியாவில்உள்ள வேறு எந்தக் கட்சியைவிடவும் பாசக மிகவும் ஆபத்தான கட்சி. அதன்கருத்தியல் மிகவும் பிற்போக்கானது. மற்ற எல்லாக் கட்சிகளில் இருந்தும்மாறுபட்டு...

2024 மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் பாசகவின் இலக்கும் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் இலக்கும் – செந்தில்

15 Mar 2024

”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்துவிடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும்...

மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி – 2 – தோழர் செந்தில்

29 Feb 2024

தமிழ்த்தேசிய ஓர்மையின் முக்கியத்துவம் தேசிய ஓர்மை, நாம் என்ற உளவியல் என்பது தேசியத்தில் மிக முக்கியமானது. தேசத்திற்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே ஐக்கியம் காண்பதில் வெற்றியடையக் கூடிய ஆற்றல்தான் தேசிய தலைமை ஆக முடியும்.   தமிழர் என்பது ஏற்கெனவே...

மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி-1 – செந்தில்

29 Feb 2024

தேர்தல் 2024 ஐ முன்னிட்டு மையநீரோட்ட அரசியல் களத்திலும் மாற்று அரசியல் களத்திலும் தீவிர உரையாடல்கள் நடக்கின்றன. மாற்று அரசியல் களத்தில் நடக்கும் விவாதங்கள் வாக்கு அரசியலில் விளைவிக்கக் கூடிய தாக்கம் குறைவு என்றாலும் இந்த உரையாடல் இன்றும் நாளையும் நீண்ட...

பிப் 16, 2024 நாளை ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்! வெற்றி பெறச் செய்வோம்!

15 Feb 2024

டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேல் போராடிய விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் குறைக்க வேண்டும், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள்...

நாம் தமிழர் கட்சியினர் மீது என்.ஐ.ஏ. வை ஏவிவிட்டிருக்கும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்!
ஒன்றிய அரசே! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! ஊபாவை திரும்பப் பெறு!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

10 Feb 2024

கடந்த பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. புகுந்தது; சோதனை நடத்தியது; வழக்கம் போலவே ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றனராம்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனராம்! ஆயுதம் கடந்த முய்னறனராம்!. இது என்.ஐ.ஏ. வின்...

காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா? என்ற வினாவோடு ஒன்றுகூடிய சமூக ஆளுமைகள்.

30 Jan 2024

காந்தி கொல்லப்பட்ட சனவரி 30 ஆன இன்று தமிழ்நாடு பொதுமேடை – 2024 சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. மாற்று ஊடக மையத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர்...

1 10 11 12 13 14 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW