சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
![](https://peoplesfront.in/wp-content/uploads/2018/09/42563708_292915671438770_8024924609054769152_n.jpg)
சூழலியல் போராளி தோழர் முகிலன் ஓராண்டு காலம் பாளையங்கோட்டை, மதுரை சிறைவாசத்திற்குப் பின்னர் பிணையில் இன்று 26-09-18 மதியம் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை ஆனார். பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் சால்வை போத்தி, வாழ்த்தி வரவேற்றார். கரூர் தங்கி கையெழுத்திட நிபந்தணை. சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!