இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக.
இலங்கையில் குடியுரிமை இல்லாமல், இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் ’நாடற்றவர்களாக’ வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களில் இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கையின்படியும் இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர்களுக்கு மனிதநேய அடிப்படையிலும் குடியுரிமை வழங்குக....