தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….

21 Jan 2019

கிட்டத்தட்ட 2019  ஜனவரி மாதத்தின் பெரும்பாலான பொழுதுகள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு தமிழகத்தில் தான் கழிந்திருக்கின்றன எனலாம்.  ஜனவரி 6 முதல் 9 வரையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் இன் 35 கிளை...

எதிர்க்கபட வேண்டிய 10% இடஒதுக்கீட்டு சட்டத்திருத்தமும், இடஒதுக்கீடு கொள்கையில் தேவையான மாற்றங்களும்.

15 Jan 2019

இட ஒதுக்கீட்டு வகைப்பாட்டுக்குள் வரும் பிரிவினர் அல்லாத, பொருளாதார ரீதியாகப் பலவீனமானப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குகின்ற 124 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலைப்...

ரோசா லக்ஸம்பெர்க்- புரட்சிகர வாழ்க்கை வரலாறு  

15 Jan 2019

1 இளமைக்காலம் ரோசா லக்ஸம்பெர்க், 1871 ஆம் ஆண்டு, மார்ச் 5 இல் போலந்து நாட்டின் சிறு நகரமான சமோஸ்க்கில் பிறந்தார். அப்போது போலந்து,   ஜாரிஸ்ட் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. நிலப்பிரபுத்துவ பிற்போக்கும், வறுமையும் கொண்ட  பிரதேசமாக போலந்து இருந்தது....

‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்

14 Jan 2019

“அவர் ஒரு கழுகாக இருந்தார்; இருக்கிறார். மொத்த உலகிலிருக்கும் கம்யூனிஸ்ட்களின் நினைவில் அவர் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும் கம்யூனிஸ்ட்களின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக விளங்கும்” –  ரோசா...

ஆசிரியர் பணியை சேவையாக செய்து வந்த பேரா.வசந்தவாணனை தற்கொலைக்குத் தள்ளிய சாஸ்த்தா கல்லூரி நிர்வாகம்!

14 Jan 2019

அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான மெட்ராஸ் தொழில் நுட்பக் கழகத்தில் (MIT) தற்காலிக பேராசிரியராக செப்டம்பர்  மாதம் பணியில் சேர்ந்த 30 வயதே ஆன பேரா. வசந்தவாணன் 12.11.2018 அன்று தற்கொலை செய்து கொண்டார்.  அவரின் தற்கொலை கல்லூரி ஆசிரியர்கள்...

ஸ்டெர்லைட் திறக்க – பசுமைத் தீர்ப்பாய உத்தரவு! உயர்நீதிமன்றத் தடையை இரத்து செய்த உச்சநீதிமன்றம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்!

09 Jan 2019

கடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை...

சனவரி 8,9 தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்!

08 Jan 2019

-காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழகத்தில் அண்மை  காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம், மின்சாரவாரியத் தொழிலாளர்கள் போராட்டம், ஓரகடத்தில்  MSI, ராயல் என்பீல்ட், யமஹா  ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி...

சபரிமலை கோயில் பிரச்சினையில் ”மத நம்பிக்கையாளர்களுடன் தான் நிற்போம்” என்கிற காங்கிரசுதான் பா.ஜ.க’விற்கு மாற்றா ?

03 Jan 2019

’பாலின சமத்துவத்தை உயர்த்தி பிடிப்போம்’ என்ற முழக்கத்தோடு லட்சக்கணக்கான கேரளப் பெண்கள் சனவரி 1 அன்று மாபெரும் வனிதா மதிலை எழுப்பி பெண்ணடிமை பிற்போக்குத்தன மத நம்பிக்கைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டி ஓர் வரலாற்றை படைத்து விட்டனர். அவர்களின் போராட்டம்...

பாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்!

01 Jan 2019

காலம் காலமாய் தங்கள் மீது தொடுக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பல்வேறு போராட்ட களம் கண்ட கேரளப் பெண்கள், இன்று (சனவரி 1)  உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ’நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல’ என்ற முழக்கத்தோடு ‘வனிதா மதில்’ போராட்ட களத்தில் லட்சக்கணக்கில்...

“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் !!

29 Dec 2018

 “சம வேலைக்கு சம ஊதியம்“ என்கிற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திவருகிறார்கள். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர்...

1 60 61 62 63 64 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW