Tamilnadu

ஜி.எஸ்.டி-2 பாஜகவின் கண்துடைப்பு நாடகம் – தோழர் சம்ந்தா

08 Sep 2025

ஆகஸ்ட் 7ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எப்படியெல்லாம் ஓட்டுக்களைத் திருடி மோசடி பண்ணியிருக்குண்ணு அம்பலப்படுத்திட்டாரு. இது பாஜகவுக்கு பலத்த அடியாவே இருந்துச்சு. ஏண்ணா அது வரைக்கும் பாஜகவுக்கு நம்ம ஓட்டு போடாட்டியும் மத்தவங்க...

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதே தமிழர்களுக்கும் சனநாயகத்திற்கும் நல்லது!

21 Aug 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை துணைகுடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக கூட்டணி சார்பாக ஆர்.எஸ்.எஸ். ஐ. சேர்ந்தவரும் மராட்டியத்தின் ஆளுநருமான சி.பி. இராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொருபுறம் இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியர் B. சுதர்சன் ரெட்டி...

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையைக் கண்டிக்கிறோம். கொலைக்குப் பதில், போலீஸ் நடத்திய கொலை சரியா? திமுக ஆட்சியின் 19வதுபோலி மோதல் சாவு!

10 Aug 2025

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) கொலை: மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கட்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்களம் அருகே மூங்கில்தொழுவு பகுதியில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தி (60) ...

கமலஹாசன் பாசகவின் ‘B’ டீமா? – தோழர் செந்தில்

07 Jun 2025

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக திமுகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழில் இருந்து கன்னடம்  பிறந்தது என்று  பேசியதை ஒட்டி எழுந்த சிக்கலில் ஆரியர், பார்ப்பனர் என்று அவ்வப்போது தூற்றப்படும் கமலஹாசன் ‘நீங்கள் வடமொழியோடு...

ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

22 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்

20 May 2025

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

அலட்சியம் வேண்டாம்! பாசிச பாசக எதிர்ப்பு சனநாயக இயக்கத்தை முதன்மைப்படுத்துவோம்! வலுப்படுத்துவோம்! தீவிரப்படுத்துவோம்!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்

01 Apr 2025

அறிக்கையின் ஒளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக மோடி – ஷா சிறுகும்பல் இந்திய பேரரசில் ஆட்சிக்கட்டில் ஏறிய பின்னும் பாசிசமா? நவபாசிசமா? பாசிசத் தன்மையா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. மாநிலக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது அல்லது...

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 (பகுதி-2): – தோழர் சமந்தா

28 Mar 2025

இந்த அறிக்கையோட முன்னுரையில மத்திய அரசு தமிழ்நாட்டோட ஒத்துழைச்சு செயல்படலன்னு சொல்லியிருக்காங்க. தமிழ் நாட்டுக்கு நியாயமா கிடைக்கவேண்டிய நிதி ஆதாரங்களை பகிர்ந்துகொள்ளாத மத்திய அரசு நீட் (NEET), புதியக் கல்விக் கொள்கை (NEP 2020) போன்ற கொள்கைகளை கட்டாயமாக்கி, கடன்களுக்கு வரம்பிடுவதன்...

1 2 3 4 6
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW