tamil nation

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!

19 Mar 2026

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்! பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எப்படி அணுகுவது?,...

ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?

18 Feb 2026

ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? – 13-2-2026 நடைபெற்ற கருத்தரங்கம் பற்றிய செய்தி குறிப்பு ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? என்ற தலைப்பில் 22.11.2025 அன்று சென்னையிலும் 23-11-2025 அன்று திருச்சியிலும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் முன்னெடுப்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இதை...

மன்னர்களை உயர்த்திப் பிடிப்பதற்குப் பெயர் தேசியமா? தோழர் பெ.மணியரசனுக்கு சில கேள்விகள்

08 Feb 2026

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிற்கால சோழர்களை அவர் தம் சமற்கிருத ஆதரவுக்கு எதிராகவும் பார்ப்பனச் சார்புக்கு எதிராகவும் விமர்சனம் செய்து அம்மன்னர்கள் மீது தமக்கு மதிப்பில்லை என்று பேசினார். உடனே, அதற்கு எதிர்வினையாக அறிக்கை வெளியிட்ட...

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதே தமிழர்களுக்கும் சனநாயகத்திற்கும் நல்லது!

21 Aug 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை துணைகுடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக கூட்டணி சார்பாக ஆர்.எஸ்.எஸ். ஐ. சேர்ந்தவரும் மராட்டியத்தின் ஆளுநருமான சி.பி. இராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொருபுறம் இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியர் B. சுதர்சன் ரெட்டி...

கமலஹாசன் பாசகவின் ‘B’ டீமா? – தோழர் செந்தில்

07 Jun 2025

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக திமுகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழில் இருந்து கன்னடம்  பிறந்தது என்று  பேசியதை ஒட்டி எழுந்த சிக்கலில் ஆரியர், பார்ப்பனர் என்று அவ்வப்போது தூற்றப்படும் கமலஹாசன் ‘நீங்கள் வடமொழியோடு...

ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

22 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்

20 May 2025

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

 அதிமுக – பாசக கூட்டணியும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் சவாலும் – தோழர் பாலன்

05 Apr 2025

ஒன்றியத்தில் ஆளூம் பாசக அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கடும் முயற்சி எடுக்கிறது. இந்த முயற்சியின் பயனாய்தான், ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியோ அல்லது எதிர்க்கட்சி என்ற நிலையையோ அடைந்துள்ளது. கடந்த...

1 2 3 5
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW