tamil nation

சீமான் – மணியரசனின் அரசியல் பாதை – தோழர் செந்தில்

11 Feb 2025

திராவிடமா? தமிழ்த்தேசியமா? என்ற முரணின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்த நாதக ஒருங்கிணைப்பாளர் திரு சீமானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசனும் பெரியாரின் பங்களிப்பு மீதான விவாதக் களத்தை கூர்மைப்படுத்தியுள்ளனர். அவர்கள் முன்னெடுத்துவரும் அரசியல் பாதை என்பது எவ்விதத்திலாவது காலப் பொருத்தமுடையதா?...

கேட்கிறதா இந்து முன்னணியின் அரோகரா? – தோழர் செந்தில்

05 Feb 2025

நேற்று பழங்காநத்தத்தில் ஒலித்த அரோகரா முருகனுக்கு விழுந்ததாக தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் மோடிக்கு விழும் அரோகராவாக மாறக் கூடும். ஏனெனில், முருகனுக்கு அரோகரோ காலம் காலமாக சொல்லப்படுவதுதான்.  இந்து முன்னணியின் ஏற்பாட்டில் கூடியிருந்தோர் சொல்லிய அரோகரோ புதியது. அது நாடெங்கும் ஒலித்த...

வேங்கைவயல் – வன்கொடுமை வழக்குகளில் சாதி சார்பற்றவர்களா இரு கழகங்கள் ? – சிறிராம்

27 Jan 2025

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை அதிகம் நிகழும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. பொதுப்பாதையில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல தடைவிதிப்பது தொடங்கி ஆணவக் கொலை வரை பலவிதமான தீண்டாமை – சாதி கொடுமைகள் உண்டு. SC/ST வன்கொடுமை சட்டம் 26க்கும்...

ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர். புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அனுர? – செந்தில்

12 Oct 2024

சிறிலங்காவின் புதிய அதிபர் அநுரகுமார திசநாயக்க, இடதுசாரிப் பின்புலம் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜேவிபி – மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் தலைவர் என்ற காரணத்தால் தெற்காசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். எப்படி பாலத்தீனப் பிரச்சனையைப் புறந்தள்ளிவிட்டு இசுரேலில்...

இந்தியாவுடன் நல்லுறவை பேணுவது போல் இலங்கையின் புதிய சனாதிபதி அநுர காட்டக்கூடும் – தோழர் செந்தில்

01 Oct 2024

2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபரான போது, இராசபக்சேவை மட்டும் தனிமைப்படுத்தி ஏனைய அனைத்து சிங்களக் கட்சிகளையும் மலையக, முஸ்லிம், வடக்குகிழக்கு தமிழர்களையும் இணைத்து பிரமாண்ட கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. அத்தகைய கூட்டணி ஒன்றை உருவாக்கியதில்...

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க!

29 Sep 2024

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம்...

தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு கிரீமிலேயர் முறை ஏன் கூடாது? – வ. ரமணி

13 Sep 2024

கடந்த ஆக்ஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, எஸ்சி எஸ்டி மக்களுக்கான உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான 3 சதவீதம் உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பது...

தமிழீழ மக்களே! சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர்
திரு பா. அரியநேத்திரனுக்கு வாக்களித்திடுக!

12 Sep 2024

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செய்தியறிக்கை இன்று செப்டம்பர் 11  காலை 11:30 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி,...

மக்களவைத் தேர்தல் முடிவுகள் –  மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 2 – தோழர் செந்தில்

08 Sep 2024

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரும் முழக்கம் மக்களவையில் மூன்றாம் முறையாக பதவியேற்ற மோடி, அரசமைப்பு சட்டத்தைத் தொட்டு வணங்கி, அதில் தாம் பற்று வைத்திருப்பதாக ஒரு தோற்றம் காட்டினார். ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்த மோடியைக் கூட அரசமைப்புச் சட்டத்தை வழிபட வைத்துவிட்டோம்...

உள் ஒதுக்கீடு – போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில்
தேவையானதே.

07 Sep 2024

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) பொதுச்செயலாளர்பாலன் அறிக்கை கடந்த ஆகஸ்ட் 1 அன்று பஞ்சாப் அரசு எதிர் தேவிந்தர் சிங் வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற ஆயம்,  பட்டியல் சாதிகளுக்குள் உள் ஒதுக்கீடு கொடுப்பதும் மாநில அரசு...

1 2 3
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW