அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 4
கேள்விகளில் உள்ள முரண்பாடு தோழர் புனித பாண்டியன் தமது கட்டுரையில் எழுப்பும் கேள்விகளில் உள்ள முரண்பாடுகளைப் பார்த்துவிட்டு சகோதரத்துவத்திற்கும் மொழிவழித்தேசியத்திற்குமான உறவைப் பார்க்கலாம். ///மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள்...