caste

‘நிலம் – குடியிருப்பு – வாழ்வுரிமை’ – கோரிக்கை மாநாடு

05 Jan 2023

நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு சார்பாக 04.01.2023 அன்று இம்மாநாடு சென்னையில் நடைபெற்றது. சென்னை மாநகரத்தில் ‘நீர் நிலை, வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் பூர்வகுடி – உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு விரட்ட கூடாது,...

புதுக்கோட்டை, அன்னவாசல் வட்டம், முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் – இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சாதிவெறியர்களைக் கைது செய்!
மீ.த.பாண்டியன்

29 Dec 2022

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் வேங்கைவயல் – இறையூரில் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலத்தைக் கலந்த கொடுஞ்செயலை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நேரடியாக கிராமத்திற்குச் சென்று விசாரித்ததோடல்லாமல்,...

கீழ்வெண்மணி ஈகியர்க்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அஞ்சலி

25 Dec 2022

பழைய தஞ்சை மாவட்டம் தற்போது நாகபட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விவசாயக் கூலிகள், கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் பல பண்ணைகள் இணைந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 44...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW