எடப்பாடி அரசே ! இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே ! இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு !
திசம்பர் 28 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்று ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் செல்வாக்கில்லாத கட்சிகள் மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன என்றார். ஆனால், அவர்...