Uncategorized

எடப்பாடி அரசே ! இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே ! இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு !

06 Jan 2020

திசம்பர் 28 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்று ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் செல்வாக்கில்லாத கட்சிகள் மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன என்றார். ஆனால், அவர்...

ஐரோப்பாவில் வலதுசாரி தேசியவாதம்; நாடுகள் வாரியாக ஓர் அறிமுகம்

21 Dec 2019

ஐரோப்பாவின் அரசியல் சூழலில்  தேசியவாதம் எப்போதுமே ஒரு அங்கமாக இருந்து வருகிறது, ஆனால் வலதுசாரிய மற்றும் ஜனரஞ்சகக் (Populist) கட்சிகளுக்குகான  வாக்காளர் ஆதரவில் சமீபத்தில் பெருமளவு ஏற்றம் காணப்படுகிறது. இதன் சாட்சியங்களாக ஜெர்மனியின் பாராளுமன்றமான பன்டஸ்டேக்கில் வலது சாரிய கட்சியான அல்டர்னேட்...

பாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா!

20 Nov 2019

’மாந்தக் குலத்தின் துயரம் என்பது ஒருசிலர் செய்யும் அநீதி, அதன் பொருட்டு பலர் பேணும் அமைதியே ஆகும்’ என்று மார்டின் லூதர் கிங் சொல்வார். ’அசுரன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் அக்கா மகள் ஊருக்குள் செருப்பு அணிந்து செல்லும்போது சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்படுவாள். அதை...

அணைபோட துணைநில் தோழா! அரண் அமைக்க வலிமைசேர் தோழா!

17 Nov 2019

ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றை ஆட்சி என அதிகாரம் ஒன்றுகுவிக்கப்பட்டு மோடி தலைமையிலான சிறு கும்பல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் என்றழைக்கிறோம். உலகமய வளர்ச்சி என்ற  பொருளாதார கொள்கையும், ஏகபோக இந்திய பெருமுதலாளிய சக்திகளின் நலனும்,...

காஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா ?

04 Sep 2019

ஆகஸ்ட் – 5 காஷ்மீர் அதிரடியை அமித் ஷா மாநிலங்களவையில் நிகழ்த்தி முடிக்க ஆகஸ்ட் – 6 அன்று ‘தினமணி’ நாளேடு ‘அம்பேத்கர் வரவேற்பார்’ என்று தலையங்கம் எழுதியது. அதில், “நீங்கள் உங்கள் எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு...

‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II

16 Dec 2018

ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது! இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW