கருத்து

கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  தோழர் பாலன் கைது – கண்டனம்!

22 May 2019

நாகை மாவட்டம் மே.மாத்தூர்  முதல் மாகாணம் வரை நாற்று நட்டுள்ள விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு வேலைகளைக் காவல்துறைப் பாதுகாப்புடன் பொக்லீன் எந்திரங்களை இறக்கி விரைவுபடுத்தி வருகிறது. இதற்கெதிராக தமிழக நிலம்-நீர் பாதுகாப்புக் இயக்கம், தமிழ்த்தேச மக்கள் முன்னணியும் விவசாயிகளுடன்...

பொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்

20 May 2019

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் துறையின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று  ஆளும்வர்க்க அறிவுஜீவிகளைக் கருத்தியல் தளத்தில் திணறடித்து மக்களின் குரலாய் விளங்கிக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தேர்தல் களங்களில் நேரடி கள ஆய்வு செய்துள்ளார். இந்திய அளவிலான தேர்தல்...

அவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை?

20 May 2019

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் உமையாள்புரம் கிராமத்தில் கெயில் எரிவாயு நிறுவனத்திற்காக குழாய்களை பதிக்கும் தனியார் நிறுவனமான ‘ருதானி’ காவல்துறை ஒத்துழைப்போடு நடப்பட்ட நெல்வயல்களை அழித்து குழாய்களை பதித்து வருகிறது. மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டருக்கு...

முள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு !

18 May 2019

முள்ளிவாய்க்கால் – தொன்மைமிக்க தமிழினம் தனது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் கண்டிராத அழிவாகும்.  பச்சிளங் குழந்தைகளும் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாத கையறு இனமாகவே பத்துகோடி தமிழர்களும் இருந்தோம். முள்ளிவாய்க்காலில் சிங்களப் பெளத்தப் பேரினவாதம் உருவாக்கிய சாம்பல் மேட்டில் தமிழீழக்...

பத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

18 May 2019

  நாகை மாவட்டம் மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை கெயில் குழாய்ப் பதிப்பு வேலையைத் தீவிரப்படுத்தி வருகிறது கெயில் நிறுவனம் . இதற்கெதிராக முடிகண்டநல்லூர், உமையாள்புரம், வேட்டங்குடி, திருநாங்கூர் கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களாக முடிகண்ட நல்லூர், உமையாள்புரம்...

விருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை

17 May 2019

கடந்த 8.5.2019 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி மாலை 5 மணி அளவில் அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமூகத்தில் பெண்கள் மீது நடக்கும் பல்வேறு வடிவங்களிலான வன்முறைக் கொலைகளின்...

மே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்!

16 May 2019

மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு  போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசால் படுகொலை செய்யப்பட்ட   15 மாவீரர்களுக்கு வீரவணக்கம்! மே 22, மாலை 5மணி , வள்ளுவர்கோட்டம், சென்னை ஸ்டெர்லைட்டை விரட்டியடித்து தூத்துக்குடியைக் காக்கும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஓராண்டு ஆகிவிட்டது....

காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்;  அறிக்கை போரும் கள யதார்த்தமும்.

14 May 2019

நடந்து கொண்டிருக்கிற கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த களத்திற்கு வர அனைத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் …….   2012 தொடங்கி மீத்தேன் திட்டத்துக்கு எதிராக காவிரிப் படுகையில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பிறகு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டமாக...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள்! உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு! கண்டனம்

11 May 2019

  மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கார்ப்பரேட் அடிமை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈகியர் முதலாமாண்டு நினைவு நாள்!     ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்க நாள் நடத்த பேரா...

1 57 58 59 60 61 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW