உச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.!
காவிரி வழக்கில் மே 18 ஆம் நாள் அன்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்பதோடு வழக்குகள் 2453/2007, 2454/2007, 2456/2007 முடிவுக்கு வந்துவிட்டன. ‘பொன்னியின் செல்வி’ என்று காவிரி விவகாரத்தில் பட்டம் சூட்டிக்கொண்ட ஜெயலலிதாவின் வாரிசுகள் வெற்றி விழாவை நோக்கிச்...