எடப்பாடி அரசே தூத்துக்குடி கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து!

21 Jun 2018

– தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர். வாஞ்சிநாதன் தூத்துக்குடி போராட்ட வழக்கில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 1996 தொடங்கி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்...

தோழர் அண்ணாதுரைக்கு செவ்வணக்கம்!

20 Jun 2018

சூன் 20, 2018 அன்று காலை மாதவரம் சுடுகாட்டில் தோழர் அண்ணாதுரை நினைவிடத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) பொதுச்செயலாளர் தோழர் பாலன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், மற்றும் சதீஸ், சிரீராம், கண்ணன் உள்ளிட்ட...

ஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள்! காலம் உன் பேர் சொல்லும்! தோழரே எனது செவ்வணக்கம்!

20 Jun 2018

 #மாதவரம்_சென்னை_20_06_2018 தோழரே! தலைவரே! அண்ணா! எமது செவ்வணக்கம்! நாம் விரும்புவதெல்லாம் நடப்பதில்லை. அண்ணா உமது விருப்பம் மேலும் மேலும் உதிரிகளாகப் பிரிந்து கிடக்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.  வலுவான ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் சிவப்பு அரசியலை வலுப்பெறச் செய்ய வேண்டும்...

காந்தியைக் கொன்றவர்களே கெளரியையும் கொன்றார்கள்..

17 Jun 2018

(2017 இல் காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்த கட்டுரையைன் முழுமையான மூல வடிவம் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ராம் சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தான் கொன்றதற்கு வாக்குமூலம் வழங்கி இருக்கும்...

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) – 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை

14 Jun 2018

‘ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...

தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை.

13 Jun 2018

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை த.தே.பே சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை. #மதுரை_13_06_2018 Share

மக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது! – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!

12 Jun 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வீரியமிக்க மக்கள் திரள் போராட்டமானது,ஆளும் வர்க்கத்தின் காட்டிமிராண்டித்தன ஒடுக்குமுறையால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.பதிமூன்று போராளிகளின் உயிர்ப்பலி,நூற்றுக்கணக்கனோர் படுகாயம் என நிராயுதபாணி மக்கள் மீது அரசப் படை நிகழ்த்திய ஆயுத வெறியாட்டமானது,முதலாளித்துவ ஜனநாயக அரசின் வன்முறை பண்பை  உள்ளது உள்ளவாறு...

எனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு!

11 Jun 2018

– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி நேற்று 10.06.18  காலை 8-30 மணிக்கு தோழர் நமசு நம்மை விட்டுப் பிரிந்தார்! தேவகோட்டை வட்டார சாதிய நிலவுடமை ஆதிக்க எதிர்ப்பு கம்யூனிஸ்ட் போராளிக்கு எமது செவ்வணக்கம்! சிபிஐ, சிபிஐ-எம், சிபிஐ-எம்-எல் விடுதலை,...

தோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!

11 Jun 2018

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்! தஞ்சையில் நேற்று 10-06-2018 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இருசக்கரத்தில் பின்னமர்ந்து வரும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ளார். தமிழ்நாட்டில் பொதுநிகழ்வுகளில் காவிபயங்கரவாத சக்திகள் நேரடியாக...

1 88 89 90 91 92 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW