நாட்டை ஆள்வது ‘காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம்’ என்று ஏன் சொல்கிறோம் ?
– தோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share
– தோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share
09.12.2018, மாலை 5மணி, தஞ்சாவூர் .தமிழ்த்தேச மக்கள் முன்னணி அருண்சோரி, மாவட்டச் செயலாளர், த.தே.ம.மு – வழக்கறிஞர் கென்னடி, தலைமைக் குழு, த.தே.ம.மு ...
பசுமை புரட்சி வெண்மைப்புரட்சி என்பதன் பெயரில் இந்திய அரசு கொண்டு வந்த திட்டம் இந்திய விவசாயத்தை சர்வதேச ஏகபோக முதலாளிகளிடம் அடகு வைத்ததது. விவசாயிகளின் வாழ்வு ‘மான்சாண்டோ, எண்டோசல்பான். ராசி சீட்ஸ்” போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டது. டங்கள்...
’இந்த அரசு காபந்து பண்னாதுன்னு தெரியும் . இந்த இயற்கையும் இப்படி காபந்து பண்ணாம போயிருச்சே’ என்றாரொரு விவசாயி. என்றைக்கோ கார்ப்பரேட் அரசு தம்மை கைவிட்டு விட்டதென்பதால் இயற்கை கைவிட்டதென்பதுதான் அவர்களது ஆற்றாமை. ”நேற்றுவரை வேளான் நிலமும் தென்னையும் பலாவும் தேக்கும் மாவும் செழிக்கும்...
பொதுக்கூட்டம், 9/12/18, மாலை 5 மணி, தஞ்சை சட்டமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் என அனைத்தும் விடுதலை செய்யலாம் என்று சொன்ன பிறகும்,7 தமிழர் விடுதலைக்கு குறுக்கே அமர்ந்து கொண்டிருக்கிறார் ஆளுநர்! ஆட்டுக்கு தாடி எதற்கு என்று கேட்ட நாட்டில் அதிகார மமதையோடு வானரம்...
சமூக வளர்ச்சிக்கு சாதியமைப்பு தடையானதென்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் சிந்தனையின் மலைமுகட்டைத் தொட்ட மாபெரும் வரலாற்று ஆளுமையாக இந்தியாவின் புதுமக் கால அரசியலில் அம்பேத்கர் காட்சி தருகிறார். அவர் மறைவுக்குப் பின்னான இந்த 62 ஆண்டுகளில் சர்வதேச அரசியலும் இந்திய...
சுனாமிக்கு பிந்தைய பத்தாண்டுகளில் மட்டும்(2004-2014) இந்திய அளவில் 21 இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டுமே 4 பேரிடர்கள் (தானே, நிஷா, நீளம், மகேசான்) ஏற்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சென்னை பெருவெள்ளம், வர்தா, ஓக்கி புயல் தற்போது...
2004 ஆம் ஆண்டு தமிழகத்தை சுனாமி தாக்குதலுக்கு உள்ளாக்கிய பின்பு அடுத்த சில நாட்களில் நிவாரண உதவி என்ற பெயரில் தொண்டு நிறுவனங்கள் சுனாமி போல படையெடுத்தன… அதற்குப் பின் கடற்கரை மக்களின் அரசியல் அணிதிரட்டல் என்பது பகல் கனவாகவே மாறி...
காவிரிப் படுகையையே கஜா புயல் புரட்டிப் போட்டு அந்த பேரிடரின் அதிர்வில் இருந்து மீளாத தமிழகத்தின் மீது அடுத்தொரு தாக்குதலாய் மேகேதாட்டு அணைக் கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்ததாக, மேகேதாட்டு அணைக் கட்டுவதற்கான...
– சாதி ஒழிப்பு முன்னணி கண்டனம் – கடந்த 29.11.2018 அன்று தருமபுரி காரிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சிக்க திம்மனள்ளி கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கார்த்திக் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்திருக்கிறான். வகுப்பு ஆசிரியர்...