கஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை

16 Dec 2018

டிசம்பர் 16 – திருத்துறைப்பூண்டி கஜா புயல் நவம்பர் 16 ஆம் தேதி கரை கடந்ததை தொடர்ந்து 15 நாட்கள் துருத்துறைப்பூண்டியில் முகாம் இட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் துயர்மீட்பு பணியில் ஈடுபட்டுவந்தோம். அதிகம்  குடுசை வீடுகள் கொண்ட திருத்துறைப்பூண்டி...

‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ! – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II

16 Dec 2018

ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசிற்கும் இடையே அதிகரித்து வந்த முரண்பாடு அதன் கொதிநிலையை எட்டிவிட்டது! இதுவரை ஊகமாக பேசப்பட்ட வந்த ரிசர்வ் வங்கி ஆளுநரின் ராஜினாமா தற்போது எதார்த்த உண்மையாகி விட்டது. ‘எது நடக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அது நடந்துவிட்டது’...

தமிழக அரசின் ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவு இரத்து! என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு! – கண்டன அறிக்கை

16 Dec 2018

14 உயிர்கள் பலிவாங்கியபின் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த தருண்அகர்வால் குழுவின் மனுவாங்கும் நாடக அறிக்கையை அடிப்படையாக வைத்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்...

டிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி

14 Dec 2018

கஜா புயல் பேரிடர்  30 ஆவது  நாளில்… நாள்: டிசம்பர்  16, ஞாயிற்று கிழமை, மதியம் 2 மணி, இடம்: திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலை (முத்துப்பேட்டை சாலை) அருகில் இருந்து புதிய பேருந்து   நிலையம் PSR நினைவு மண்டபம் வரை. மீண்டெழும்...

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை!

14 Dec 2018

 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியைப் பிடித்துள்ளன. ஐந்து மாநிலங்களிலும் பா.ச.க. வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த தேர்தல் முடிவுகள்...

நந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை

14 Dec 2018

  சாதி மாறி காதலித்த காரணத்திற்காகவே காதல் இணையர் நந்தீஸ், சுவாதி ஆகியோர் சாதிய, மதவெறி கும்பலால் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகள் இதுவரை 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைதுசெய்யப்படாமல் இருக்கிறார்கள். நவம்பர் 10...

ஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !

12 Dec 2018

-தோழர் தங்க. குமரவேல் ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! டிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி # தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share

மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை !

11 Dec 2018

மத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை  மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை ! -வழக்கறிஞர் பானுமதி ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! டிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி # தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை !

11 Dec 2018

தோழர் அயனாவரம் முருகேசன், பொதுச்செயலாளர், த. தே.மு ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! டிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி # தமிழ்த்தேச மக்கள் முன்னணி     Share

மக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்!

11 Dec 2018

– தோழர் அருள்மொழி, மக்கள் விடுதலை முன்னணி ஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே! டிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி # தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share

1 75 76 77 78 79 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW