‘கொளுத்தியது யார் ? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை! தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் !
15.02.19 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தோழர் முகிலன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஐ.டி தொழிலாளர் சங்க FITE தலைவர் பரிமளா, பூவுலகு நண்பர்கள் ர.ர.சீனிவாசன் மற்றும் நேர்மை அமைப்பின் நிர்வாகி பங்கேற்றனர். கடந்த...