அடர் சிவப்பில் காய்ந்திருக்கும் காதல் – யவனிகா சாந்தியின் கவிதை
போன மாதமும்இதே மாதிரி தான் நடந்ததுஇந்த மாதமும்இதே மாதிரி தான் நடந்ததுஇப்பொழுதெல்லாம்மாதத்திற்கு ஒன்றுஎன்பது மாறிப் போய்பதினைந்து நாட்களுக்கு ஒன்றுஎன்பதுவும் தப்பிப் போய்வாரத்திற்கு ஒன்றுஎன்பதுஇயல்பானதாகி விடும் போல.., எல்லா நிகழ்வுகளும்ஒரே காரணத்திற்காகத்தான்திரும்பத் திரும்ப நடக்கிறது.., எப்போதும் போலஇந்த முறையும்வெட்டுப்பட்டவனின்மலர்ந்த முகம்தொலைக்காட்சித் திரைகளிலும் ,செய்தித்தாளின்...