காதலே நிம்மதி – யவனிகா சாந்தி
இன்று வரைமிகச் சாதுர்யமாய்மறைக்கப்பட்டிருக்கிறது – ஓர் நாடகக் காதல்.., ரகசியமாய்ஒளித்து வைத்தசலனங்கள் ஏதுமின்றிஏனையோரின்காதல் தவிப்புகள் அனைத்தும்கொளுத்தியும் ,கொன்றும்முடித்து வைக்கப்பட்டன – இத்தனை காலமாய்.., அன்பின் பெருமூச்சைஅழித்த கணக்கைகரைக்கவும் முடியாமல் ,கடந்து பயணிக்கவும் வழி தெரியாமல்அந்திமக காலத்தில்அல்லல்படுகிறது – ஒரு ஜீவன் அந்தரங்கம்...