காதலே நிம்மதி – யவனிகா சாந்தி

30 Aug 2025

இன்று வரைமிகச் சாதுர்யமாய்மறைக்கப்பட்டிருக்கிறது – ஓர் நாடகக் காதல்.., ரகசியமாய்ஒளித்து வைத்தசலனங்கள் ஏதுமின்றிஏனையோரின்காதல் தவிப்புகள் அனைத்தும்கொளுத்தியும் ,கொன்றும்முடித்து வைக்கப்பட்டன – இத்தனை காலமாய்.., அன்பின் பெருமூச்சைஅழித்த கணக்கைகரைக்கவும் முடியாமல் ,கடந்து பயணிக்கவும் வழி தெரியாமல்அந்திமக காலத்தில்அல்லல்படுகிறது – ஒரு ஜீவன் அந்தரங்கம்...

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதே தமிழர்களுக்கும் சனநாயகத்திற்கும் நல்லது!

21 Aug 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை துணைகுடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக கூட்டணி சார்பாக ஆர்.எஸ்.எஸ். ஐ. சேர்ந்தவரும் மராட்டியத்தின் ஆளுநருமான சி.பி. இராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொருபுறம் இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியர் B. சுதர்சன் ரெட்டி...

யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள் – ரியாஸ்

19 Aug 2025

இந்தியத் துணைக்கண்டத்தின் அல்காய்தா பிரிவுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மௌலானா கலீமுதீன் முஜாஹிரி 2019இல் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு,...

தூய்மைப்பணியாளருக்கு பணிநிரந்தரம் / அரசு வேலை தேவையில்லை என்று சொன்ன தோழர் திருமா, என்ன செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே ? சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்

18 Aug 2025

தனியார்மயத்தை எதிர்த்தும் பணிநிரந்தரம் கோரியும் 13 நாள் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தை அடக்குமுறை செய்து பெயர் அளவிலான நல திட்டங்களை திமுக அரசு அறிவித்ததை தொடர்ந்து விசிக தலைவர் தொல் திருமா அவர்கள் பேசுகையில் ‘பட்டியல் சமூகம் காலம் காலமாக இந்த பணியை...

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணைபோகும் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்கள் – ஐநாவின் அறிக்கை

18 Aug 2025

பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகள் நடந்து வரும் இஸ்ரேலின் காலனியாதிக்கத்திற்கும், சர்வதேச சட்டத்தை மீறும் போர் குற்றங்களுக்கும் துணையாக நின்று அதன் மூலம் லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்களை பற்றிய அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

தூய்மைப்பணியாளர் நலன் குறித்து திமுக அரசின் பொய் பரப்புரை! -சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்

16 Aug 2025

போராடிவந்த தூய்மைப்பணியாளர்களை நேற்று கைது செய்து தடுப்பு காவலில் வைத்துக்கொண்டே அவர்களுக்கென நல திட்டம் எனும் பெயரில் பொய் பரப்புரையில் இறங்கியுள்ளது திமுக அரசு. பணியிட பாதுகாப்பு (Occupational Health & Safety) – ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடக்கும்...

டிரம்பின் வர்த்தகப் போர் பகுதி -4 – தோழர் சமந்தா

15 Aug 2025

ஏம்ப்பா டிரம்ப், நாங்க அமெரிக்காவோட டாலர்ல வர்த்தகம் பண்றதே ஒங்களுக்கு வரிகட்டுற மாதிரி தான், இதுல கூடுதலா 50% காப்புவரி வேற கட்டணுமா ஒன் பேராசையில இடி விழ!டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராயிட்டாருண்ணு தெரிஞ்சதுமே மோடியும், நிம்மியும் பயந்தடிச்சு 2025 ஃபிப்ரவரி...

மதுரையில் இந்து  முன்னணி – பாசக குண்டர்கள் தொடர் அடாவடி! தமிழ்நாடு அரசே! வேடிக்கை பார்க்காதே, நடவடிக்கை எடு!  தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

14 Aug 2025

இந்து முன்னணி – பாசக குண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று இடையூறு செய்தனர். கூட்டத்தில் புகுந்து கூச்சலிட்டு, கலவரம் செய்ய முயன்ற இருவரையும்  கைது...

தூய்மைப்பணியாளர் மீதான திமுக அரசின் அடக்குமுறை – சமூக நீதியை குழிதோண்டி புதைத்தமைக்கு வன்மையான கண்டனம் !

14 Aug 2025

சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்,தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) 13 நாளாக போராடிவரும் தூய்மைப்பணியாளர்களை நேற்று இரவு கைது செய்துள்ளது தமிழக அரசு, போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் சார்ந்த தொழிலாளர்கள் இந்த நிமிடம் வரை 4-5...

ஆகஸ்டு 15 சுதந்திர நாளன்று தேர்தல் சனநாயகத்தை மீட்க உறுதியேற்போம்!   ‘வாக்கு திருடன்’ மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்     

13 Aug 2025

பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற அமைப்பு முறையையும் அதன் பகுதியான தேர்தல் சனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற சனநாயக நெருக்கடி நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 7 ஆம் நாள் காங்கிரசு...

1 4 5 6 7 8 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW