நாடார் வரலாறு : கறுப்பா …? காவியா …? – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்

28 Nov 2019

-நூல் விமர்சனம்- தி.லஜபதிராயின் இந்நூலானது ஒரு தடைக்குப் பின்னால் வெளிவந்திருக்கிறது. தடையே இந்நூல் உடனுக்குடன் (மார்ச் 07, 2019, மார்ச் 09, 2019) இரண்டு பதிப்புகளைக் காணவைத்துவிட்டது. நூல்களைத் தடைசெய்வது, நூல் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. 06.03.2019-ஆம்...

நெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன?

26 Nov 2019

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். எய்தவன் இருக்க அம்பை நோகக் கூடாதெனவும் சொல்வதுண்டு. காட்டைப் பார்ப்போர் மரத்தைப் பார்ப்பதில்லை. மரத்தைப் பார்ப்போர் காட்டைப் பார்ப்பதில்லை. அதிலும் மரத்தின் கிளை, இலை மட்டுமின்றி வேரையும் ஊருருவிப் பார்ப்பதில்லை. கண்ணில்...

பாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா!

20 Nov 2019

’மாந்தக் குலத்தின் துயரம் என்பது ஒருசிலர் செய்யும் அநீதி, அதன் பொருட்டு பலர் பேணும் அமைதியே ஆகும்’ என்று மார்டின் லூதர் கிங் சொல்வார். ’அசுரன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் அக்கா மகள் ஊருக்குள் செருப்பு அணிந்து செல்லும்போது சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்படுவாள். அதை...

அணைபோட துணைநில் தோழா! அரண் அமைக்க வலிமைசேர் தோழா!

17 Nov 2019

ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றை ஆட்சி என அதிகாரம் ஒன்றுகுவிக்கப்பட்டு மோடி தலைமையிலான சிறு கும்பல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் என்றழைக்கிறோம். உலகமய வளர்ச்சி என்ற  பொருளாதார கொள்கையும், ஏகபோக இந்திய பெருமுதலாளிய சக்திகளின் நலனும்,...

அணைபோட துணைநில் தோழா! அரண் அமைக்க வலிமைசேர் தோழா!

17 Nov 2019

ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றை ஆட்சி என அதிகாரம் ஒன்றுகுவிக்கப்பட்டு மோடி தலைமையிலான சிறு கும்பல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் என்றழைக்கிறோம். உலகமய வளர்ச்சி என்ற  பொருளாதார கொள்கையும், ஏகபோக இந்திய பெருமுதலாளிய சக்திகளின் நலனும்,...

பாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்!   

17 Nov 2019

”போரை மனிதர்கள் விரும்புவார்களே ஆனால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும் ஆகையால் போருக்கு எதிராக மக்கள் நிற்பார்கள்” என்ற பொருள்பட காந்தி சொன்னார். அதுபோல், இத்தனை முரண்பாடுகள் நிரம்பிய இந்நாட்டில் மக்கள் மனசாட்சிக்கு அஞ்சாதவர்களாய் இருப்பார்களேயானால் இந்நாடு என்றோ சுடுகாடு ஆகியிருக்கும்....

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது! தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

15 Nov 2019

தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.13) சென்னை நிரூபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: #1.பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு நீதியல்ல – தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: பாபர் மசூதி வழக்கில்...

1 56 57 58 59 60 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW