இந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….
அன்று போல் இன்றும் இந்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரால் தாய்மொழி வழிக் கல்வி மறுப்பும், இந்தி மொழித் திணிப்பும் எமது குழந்தைகளை வதைத்து வருகிறது. 5ஆம் வகுப்பில், எட்டாம் வகுப்பில், பத்தாம் வகுப்பில், 11, 12 ஆம்...