தமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய்! அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு! – கூட்டறிக்கை
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைதுசெய்து தேச துரோகப் பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து, சிறைபடுத்தி பாசிச பாசக கும்பலுக்கு அடிமை சேவகம் செய்துள்ளது எடப்பாடிப் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. நவம்பர் 1 அன்று பெரியாரிய உணர்வாளர்கள்...