மெட்ரோ, பேருந்துகள், பேரங்காடிகள் என எதற்கும் இல்லாத கட்டுப்பாடுகள் புறநகர் இரயிலுக்கு மட்டும் ஏன்?
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அன்னக்கிளி என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக புறநகர் இரயிலில்தான் தினமும் பயணம் செய்து வருகிறார். கொரோனா முடக்கத்திற்கு பின் அலுவலகம் திறந்தும் மூன்று...