ஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை
கடந்த 6.1.2021 அன்று, கரூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் அருகே மதியம் 1.30மணியளவில் காவல் நிலையம் நேரெதிரில் சாதி ஆதிக்க கும்பலால் ஹரிகரன் என்கிற இளைஞன் கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரக்கொலை உடுமலை சங்கர் கொலையின் கொடூரத்தைவிட கொடியதாக நடத்தப்பட்டிருக்கிறது. சாதி...