காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி
வனத்துறைக் காவலில் மரணமடைந்த அணைக்கரை முத்து படுகொலைக்கு நீதி வழங்குக! குற்றவாளிகளைக் கைது செய்க! அறிவிக்கப்பட்ட 10 லட்சம் இழப்பீட்டை உடனே வழங்குக! வேலை வழங்க உத்திரவாதமளித்ததை அமலாக்குக! தென்காசி மாவட்டம், வாகைகுளம் கிராமத்தை சார்ந்த விவசாயி அணைக்கரை முத்து 22.7.2020...