அருட்தந்தை ஸ்டேன் சுவாமி மரணம், பாசக அரசும் நீதித்துறையும் செய்த நிறுவனப் படுகொலை – கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை
நாள்: 8-7-2021, வியாழன், காலை 11 மணி, வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை பாசிச பாசக அரசும் நீதித்துறையும் நிறுவனப் படுகொலை செய்ததைக் கண்டித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய...