அருட்தந்தை ஸ்டேன் சுவாமியைக் கொன்றது பாசிச பாசக அரசே! மனசாட்சி உள்ளோர் மவுனம் கலைப்பீர்

08 Jul 2021

அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு அகவை 84. அவர் மும்பையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்துபோனார். அவர் இறக்கும்போது ஊபா என்னும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரது இரு செவிகளும் கேட்கும் திறனை இழந்தவை. அவருக்கு நடுக்குவாத நோய்....

கொரோனா காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்கள்

05 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 7) கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள், ஆட்டோ / கால் டாக்ஸி ஒட்டுநர்கள்,  தேநீர் கடைக்காரர்கள், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற ஜவுளி கடை ஊழியர்கள்  என்ற...

சென்னை அண்ணாசாலையைத் திணறடித்த ஓலா-ஊபர் கால் டாக்ஸி ஓட்டுனர்களின் போராட்டம் – தமிழக அரசே கட்டணம், கமிசனைத் தீர்மானிக்கவேண்டும்!

02 Jul 2021

(கொரோனாபொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும்-களஆய்வு-பதிவு 6) கொரோனா பேரிடரில் உழைக்கும் மக்களை அரசு கைவிட்டதால் வாழ்விழந்து நிற்போரில் ஒரு பிரிவினர் நெருப்புப் பறக்க தெருவில் இறங்கிவிட்டனர். ஆம், லாக் டவுன் காலத்திலும் மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வயிறு வளர்க்கும் காவல்துறையினர் சாம,...

பெட்ரோல் விலையேற்றம், OLA – Uber பகல் கொள்ளை, அதிகரித்த இன்சூரன்ஸ் கட்டணம் – ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ?

26 Jun 2021

(கொரோனாபொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும்-களஆய்வு-பதிவு 5) பெட்ரோல், கேஸ் விலையேற்றம், ஆண்டுதோறும் உயரும் இன்சூரன்ஸ், FC தொகை, OLA, UBER களின் உழைப்புச் சுரண்டல், அட்டைப் பூச்சியாய் இரத்தம் குடிக்கும் நிதிநிறுவனங்கள் என அனைத்தையும் தாங்கி திணறி  ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்நிலையில்...

இனி சுயமரியாதையுடன் வாழமுடியுமா ? – சிறு குறு வியாபாரிகளின் நிலை

24 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 4) ஆள் நடமாட்டம் இல்லாத இரங்கநாதன் சாலையில் சைக்கிளில் துணிகளை வைத்துக் கொண்டு சாலையோரத்தில் திரு.சையது நின்று கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, இந்த இடத்தில் 30 வருடங்களாக வியாபாரம்...

தமிழக அரசே ! பிற மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணம் , கடனுதவிகளை வழங்கிவருவது போல தமிழக அரசு வழங்க வேண்டும் என சோசலிச தொழிலாளர் மையத்தின் பொதுச்செயலாளர் சதிஸ்குமார் வேண்டுகோள்.

22 Jun 2021

தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தி, ஓரளவு கட்டமைப்பு வசதிகளையும் உயர்த்தி, மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கி இருப்பது ஆறுதல் தருகிறது. அனைத்தும் ரேசன் கார்டுகளுக்கு நான்கு ஆயிரம், 13 வகையான மளிகைப் பொருட்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள்,கோவில் அர்ச்சகர்கள்,...

பொதுமுடக்க காலத்தில் தொழிலாளர் வயிற்றிலடிக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

19 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 3) உள்ளூர் மக்கள் தொடங்கி, வெளிநாட்டு பயணிகள் வரை அனைவரும் விரும்பிவந்து  பொருட்களை வாங்கிச் செல்லும் பாரம்பரியமிக்க ஓர் சந்தையாக தி.நகர் விளங்குகிறது.  இந்தியாவில் உள்ள மிகப் பெரிய...

நடுத்தரக் குடும்பங்களை ஏழைகளாக்கி, ஏழைகளை ஏதுமற்றவர்களாக்கிய பொதுமுடக்கம்

18 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 2) கொரோனா பொதுமுடக்கம்  அதனை தொடர்ந்த பொருளாதார நெருக்கடி தற்போது ஒரு பேரிடராகவே கருதவேண்டியுள்ளது. பெரும்பாலான மக்கள் சிறு – குறு தொழில்கள் சார்ந்த வேலைவாய்ப்பில் உள்ள நிலையில்...

சாலையோர உணவுக்கடைகள் என்ன கள்ளச்சாராயம் விற்பவர்களா ? எங்களுக்கு ஏன் அனுமதி இல்லை ?

17 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 1) எந்த ஊர் என்று கேட்கத் தூண்டும் அளவிற்கு அழகு தமிழில் பேச தொடங்கினார் வத்தலகுண்டை சேர்ந்த  சாந்தி  அம்மா. இருபது ஆண்டுகளுக்கு மேல் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில்...

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி மறுப்புக்கு வரவேற்பு ! – காவிரிப் படுகையைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை என்ன?

15 Jun 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை அண்மையில் ஒன்றிய எண்ணெய் மற்றும் எரிசக்திதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹைட்டோகார்பன் இயக்குநரகம்  கண்டறியப்பட்டுள்ள சிறு எண்ணெய் வயல்களின் பட்டியலை வெளியிட்டு ஆய்வு செய்வதற்காக ஏலம் விட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வடத்தெரு என்ற...

1 25 26 27 28 29 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW