மதுரை மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

22 Nov 2024

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, நடுவளவு, சண்முகநாதபுரம், எட்டிமங்கலம், தெற்குளவு நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் 5000 ஏக்கரில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு ஏலம் விட்டுள்ளது....

கஷ்மீர்: மீண்டும் வேண்டாம் அரசியல் விளையாட்டுகள்!

19 Nov 2024

பத்தாண்டு கால இடைவெளிக்கு பிறகு ஜம்மு கஷ்மீரின் 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதிகளை வழங்கும்...

தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 – ஏன் எதிர்க்க வேண்டும்? – கி.வே.பொன்னையன்

17 Nov 2024

உலகெங்கும் நிதி மூலதன சக்திகளான கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள நிலங்களையும் நிலம் சார்ந்த வளங்களையும் கைப்பற்றித் தனது தொழிற்சாலைகளை நிறுவி இலாபம் ஈட்டி வருகின்றனர்தமிழ்நாட்டிலும் ஆட்சியாளர்கள் அந்நிய மூலதனத்தை ஈர்க்கிறோம்; நாங்கள்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கெட்டிக்காரர்கள்;இங்கு தான் அன்னிய...

ஃபலஸ்தீனின் உறுதி – ரியாஸ்

25 Oct 2024

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ‘பேரழிவு ஆயுதங்களை அழித்தல்’ என்ற கோஷத்தை அடிப்படையாக வைத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் மீது கடுமையாகவும் சிரியா, சூடான், யெமன் போன்ற நாடுகள் மீது அவ்வப்போதும் தாக்குதல் நடத்தி...

சாம்சங் தொழிலாளர் போராட்டம் – தமிழக தொழில் வளர்ச்சிக் கொள்கை மீதான விமர்சனக் குறிப்பு – சிறிராம்

19 Oct 2024

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கோரி 38 நாட்களாக நடந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் தமிழக அரசு தலையிட்டு தற்போது முடித்துவைத்துள்ளது. CITU தலைமையில் தொழிற்சங்கம் அமைத்திட சாம்சங் நிர்வாகம் இறுதிவரை ஒப்புக்கொள்ளாத நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து...

அநுர சிறிலங்காவின் மீட்பராக வழியென்ன? – செந்தில்

15 Oct 2024

  அநுரகுமார திசநாயக்காவின் வெற்றி தெற்காசிய அளவில் உள்ள பெரும்பாலான, இனச்சிக்கலைக் கருத்தில் கொள்ளாத இடதுசாரி கட்சிகளால் வரவேற்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் சிறிலங்கா மீட்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது என்று பார்க்கப்படுகிறது. இனவாதப் புதைக்குழியில் இருந்து சிங்களப் பெரும்பான்மை மக்கள்...

ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர். புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அனுர? – செந்தில்

12 Oct 2024

சிறிலங்காவின் புதிய அதிபர் அநுரகுமார திசநாயக்க, இடதுசாரிப் பின்புலம் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜேவிபி – மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் தலைவர் என்ற காரணத்தால் தெற்காசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். எப்படி பாலத்தீனப் பிரச்சனையைப் புறந்தள்ளிவிட்டு இசுரேலில்...

இந்தியாவுடன் நல்லுறவை பேணுவது போல் இலங்கையின் புதிய சனாதிபதி அநுர காட்டக்கூடும் – தோழர் செந்தில்

01 Oct 2024

2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபரான போது, இராசபக்சேவை மட்டும் தனிமைப்படுத்தி ஏனைய அனைத்து சிங்களக் கட்சிகளையும் மலையக, முஸ்லிம், வடக்குகிழக்கு தமிழர்களையும் இணைத்து பிரமாண்ட கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது. அத்தகைய கூட்டணி ஒன்றை உருவாக்கியதில்...

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க!

29 Sep 2024

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம்...

தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு கிரீமிலேயர் முறை ஏன் கூடாது? – வ. ரமணி

13 Sep 2024

கடந்த ஆக்ஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, எஸ்சி எஸ்டி மக்களுக்கான உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான 3 சதவீதம் உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பது...

1 12 13 14 15 16 102
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW