பெரியாரா? பிரபாகரனா?அண்ணாவா? என்ற விவாதம் பாசிச எதிர்ப்புக்கு உதவுமா? தோழர் செந்தில், பகுதி – 1                                                    

03 Mar 2025

பெரியாரா? பிரபாகரனா? அண்ணாவா? என்றொரு விவாதம் நடந்து வருகிறது. இன்னொருபுறம் பாசிச மோடி-ஷா கும்பலின் மூன்றாவது ஆட்சிக் காலம் நடந்துகொண்டிருக்கிறது. சுமார் 34.96 டிரில்லியன் ரூபாய் வரவு, 50.65 டிரில்லியன் ரூபாய் செலவு, 15.69 டிரில்லியன் துண்டு என வரவுசெலவு அறிக்கை...

காஸா விற்பனைக்கு அல்ல! -ரியாஸ்

28 Feb 2025

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து வினோதமான அறிவிப்புகளை தினமும் வெளியிட்டு வருகிறார். ‘கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம்’, ‘கிரீன்லாந்து தீவின் கட்டுப்பாடு அமெரிக்காவின் கரங்களுக்கு வரும்’, ‘இந்தியாவிடம் அதிகப்பணம் இருக்கிறது, நாம் எதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்க...

ஆரிய இந்து – தமிழ் இந்து : ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்கொள்ள தமிழ்த்தேசியத்திற்கு உதவுமா? – சில குறிப்புகள் – தோழர் செந்தில்

22 Feb 2025

பின்வருவன தமிழ்த்தேசிய நோக்கு நிலையில் இருந்து அதன் எதிர்காலம் குறித்த அக்கறையோடு எழுதப்படுகிறது. மேலும் ”ஆரிய இந்து – தமிழ் இந்து” என்று முன்வைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர்  தோழர் பெ.மணியரசனுக்கு இதில்  உள்நோக்கம் எதுவும் கற்பிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு என்ற...

சீமான் – மணியரசனின் அரசியல் பாதை – தோழர் செந்தில்

11 Feb 2025

திராவிடமா? தமிழ்த்தேசியமா? என்ற முரணின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்த நாதக ஒருங்கிணைப்பாளர் திரு சீமானும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசனும் பெரியாரின் பங்களிப்பு மீதான விவாதக் களத்தை கூர்மைப்படுத்தியுள்ளனர். அவர்கள் முன்னெடுத்துவரும் அரசியல் பாதை என்பது எவ்விதத்திலாவது காலப் பொருத்தமுடையதா?...

ஃபலஸ்தீன்: சண்டை நிறுத்தம் நிரந்தர தீர்வைத் தருமா? – ரியாஸ்

07 Feb 2025

ஜனவரி மாதத்தின் இறுதி நாட்களில் ஃபலஸ்தீனின் காஸாவின் தெற்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காஸாவை நோக்கி நடந்த காட்சியை கண்ட பெரும்பான்மை மக்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்பட்டன. பதினைந்து மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின்...

கேட்கிறதா இந்து முன்னணியின் அரோகரா? – தோழர் செந்தில்

05 Feb 2025

நேற்று பழங்காநத்தத்தில் ஒலித்த அரோகரா முருகனுக்கு விழுந்ததாக தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் மோடிக்கு விழும் அரோகராவாக மாறக் கூடும். ஏனெனில், முருகனுக்கு அரோகரோ காலம் காலமாக சொல்லப்படுவதுதான்.  இந்து முன்னணியின் ஏற்பாட்டில் கூடியிருந்தோர் சொல்லிய அரோகரோ புதியது. அது நாடெங்கும் ஒலித்த...

வேங்கைவயல் – வன்கொடுமை வழக்குகளில் சாதி சார்பற்றவர்களா இரு கழகங்கள் ? – சிறிராம்

27 Jan 2025

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை அதிகம் நிகழும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. பொதுப்பாதையில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல தடைவிதிப்பது தொடங்கி ஆணவக் கொலை வரை பலவிதமான தீண்டாமை – சாதி கொடுமைகள் உண்டு. SC/ST வன்கொடுமை சட்டம் 26க்கும்...

ஏலம்விட்ட ஒன்றிய அரசு ஏலத்தை இரத்துசெய்ய நெருக்கடி! மக்களின் எழுச்சியும் சட்டமன்றத் தீர்மானமும்

25 Jan 2025

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 5000 ஏக்கர் நவம்பர் 7 ஏலம் விடப்பட்ட செய்தி..காட்டுத்தீ போல கிராமங்களில் பரவியது. தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் சுற்றுச் சூழல் போராளிகள் முகிலன், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில்...

மருத்துவர் – மக்கள் உறவு – மருத்துவர் கலைதாசன்

17 Jan 2025

இக்கட்டுரையின் ஒலிப்பதிவு வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது பகுதி – 1 பகுதி – 2 கடந்த 2024 நவம்பர் மாதம் கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்றுவந்த நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாடு...

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் L&T சுப்ரமணியன் ஆகியோர் தினமும் 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று முன்மொழிகின்றனர் – இது கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கான அழைப்பா? – சிறீராம்

12 Jan 2025

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஒரு மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்ப மக்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். (வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணிநேரம் வேலை). உலக அளவிலான...

1 9 10 11 12 13 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW