ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்!

23 May 2018

மேலதிக உடனடி கோரிக்கைகள்!

தமிழக அரசே!

  1. படுகொலைகள் நிகழ்த்த துணைராணுவ படைகளை அழைக்காதே !
  2. மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், ஆட்சி தலைவரையும் இடம் மாற்றம் செய்து கண்துடைப்பு செய்யாதே! படுகொலை நடத்திய அணைத்து அதிகாரிகளையும் தற்காலிக பதவிநீக்கம் செய்து கொலைவழக்கு பதிவு செய்!
  3. ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து காவல் துறை தலைவர், தலைமை செயலர் மற்றும் ஆளுனருடன் இணைந்து மத்திய அரசின் சதித்திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தீட்டாதே
  4. அணைத்து காவல் படையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து திரும்பப்பெறு, போராட்ட குழுக்கள், அரசியல்- சமூக தலைவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் அனைவரையும் அழைத்து பேசு, சுமூக சூழலை ஏற்படுத்து !
  5. காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட்டோர் பட்டியலை வெளியிடு, துப்பாக்கிசூட்டையும், வன்முறையும் உடனே நிறுத்து !
  6. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை உடனே அறிவித்திடு

#BanSterlite#StopStateTerror#TuticorinMassacre

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW