தமிழக அரசே ! பிற மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணம் , கடனுதவிகளை வழங்கிவருவது போல தமிழக அரசு வழங்க வேண்டும் என சோசலிச தொழிலாளர் மையத்தின் பொதுச்செயலாளர் சதிஸ்குமார் வேண்டுகோள்.
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தி, ஓரளவு கட்டமைப்பு வசதிகளையும் உயர்த்தி, மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கி இருப்பது ஆறுதல் தருகிறது. அனைத்தும் ரேசன் கார்டுகளுக்கு நான்கு ஆயிரம், 13 வகையான மளிகைப் பொருட்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள்,கோவில் அர்ச்சகர்கள்,...