பொய் சொல்வது யார்? ஊடகங்களா? உள்துறை அமைச்சர் அமித் ஷாவா?
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளின் மூலம் மக்களை ஏமாற்றுவது ஒருவகை. அப்பட்டமான பொய்களைச் சொல்லி ஏமாற்றுவது இரண்டாவது வகை. இவ்விரண்டில் எதற்கும் பா.ச.க. விதிவிலக்கல்ல. அதுவும் அப்பட்டமான பொய்களை ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சகமுமே சொன்னால் அந்த நாட்டில் துளியேனும்...