பொய் சொல்வது யார்? ஊடகங்களா? உள்துறை அமைச்சர் அமித் ஷாவா?

03 Sep 2019

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளின் மூலம் மக்களை ஏமாற்றுவது ஒருவகை. அப்பட்டமான பொய்களைச் சொல்லி ஏமாற்றுவது இரண்டாவது வகை. இவ்விரண்டில் எதற்கும் பா.ச.க. விதிவிலக்கல்ல. அதுவும் அப்பட்டமான பொய்களை ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சகமுமே சொன்னால் அந்த நாட்டில் துளியேனும்...

பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்!

02 Sep 2019

கடந்த ஆகஸ்ட் 30 அன்று, நாட்டின் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பத்து வங்கிகளை 4 வங்கிகளின் குடையின்கீழ் கொண்டுவருவதாக அறிவித்தார்....

தேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை !

01 Sep 2019

மதுரை_17_08_2019. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.  

காஷ்மீர் குறித்து முகநூலில் எழுதியதற்காக வழக்கு ! – ஸ்டெர்லைட் படுகொலையை கண்டித்து பேசியதற்காக ஓராண்டு கழித்து வழக்கு ! காவி – கார்ப்பரேட் அடிமை எடப்பாடி அரசை வன்மையாக கண்டிப்போம் !

01 Sep 2019

கடந்த ஆண்டு 2018, சூலை 08 அன்று மதுரை மாட்டுத்தாவணி எதிரில் இராமசுப்பு அரங்கில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஏற்பாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை – அரச பயங்கரவாதத்தை கண்டித்து  அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உ]ரையாற்றிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அணு உலை எதிர்ப்பு! தவறி விழுந்த சொல்லா? தவறுணர்ந்த சொல்லா?

01 Sep 2019

ஆகஸ்ட் 28 அன்று தஞ்சையில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடுவண் அரசால் தமிழகத்தின் இராசயனத் தாகுதல் – கலாச்சாரத் தாக்குதல் நடத்தப்படுவதாகப் பேசியுள்ளார். அதில் குறிப்பாக பின்வரும் வரிகளை பேசியதாக செய்தி ஊடகங்களிலும் ஆகஸ்ட் 29...

“பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா? ” – என 2016 செல்லாக்காசு அறிவிப்பின்போது நாம் கவனப்படுத்தியிருந்தோம்! – இன்று அது எதார்த்தம் ஆகிவிட்டது.

31 Aug 2019

கடந்த 2016  நவம்பரில் பாஜக மோடி அரசு மேற்கொண்ட செல்லாக்காசு நடவடிக்கையின்  அரசியல்பொருளாதார பின்னணியை அம்பலப்படுத்தி “செல்லாக்காசின் அரசியல்” என்ற தலைப்பிலான வெளியீட்டை கொண்டு வந்தோம். அந்நூலின் ஐந்தாம் பகுதியில் (பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா?) பாஜக அரசின்  “செல்லாக்காசு...

”சிறிலங்காவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆகஸ்ட் – 30 அனைத்துலக காணாமற் ஆக்கப்பட்டோர் நாளில் ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் ஐ.நா.வுக்கு கோரிக்கை 

31 Aug 2019

ஆகஸ்ட் – 30 காணாமற் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில்  ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் செயலருக்கும்...

ப.சிதம்பரம் கைது; முன்னேறித் தாக்கும் பா.ச.க. – நிலைகுலையும் எதிர்க்கட்சிகள்

26 Aug 2019

ப.சிதம்பரம் – ஐ.கே. குஜ்ரால் ஆட்சிக் காலத்திலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரு முழு ஆட்சிக் காலத்திலும் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைக்குப் பட்டுக் கம்பளத்தை விரித்தவர்; அரசின் தலையீட்டை ’லைசன்ஸ் ராஜ்’ என்று விமர்சித்து கட்டுப்பாடுகளைத்...

இந்தியப் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்தான் என்ன?

24 Aug 2019

ஐந்து ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, கார் விற்கவில்லை, வீட்டு மனைகள்  விற்கவில்லை, ஸ்டீல் பொருட்கள் விற்கவில்லை, துணிமணி ஜவுளிகள் விற்கவில்லை என கடந்த இரு வாரங்களாக இந்தியப் பொருளாதார மந்தப் போக்கு குறித்த விவாதங்கள் நாட்டின் முக்கியச் செய்தியாகி வருகின்றன. ஆட்டோமொபைல்...

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சிவி ரங்கநாதன் அவர்களுக்கு எமது செவ்வணக்கம்!

23 Aug 2019

தருமபுரி வெங்கட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் சிவி ரங்கநாதன் 95 வயதில் மறைந்துவிட்டார். இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1960 முதல் தோழர் திராவிட இயக்கத்திலும், பின் சிபிஐ – சிபிஎம் கட்சியிலும் பணிபுரிந்தவர். அதிலிருந்து வெளியேறி, சாருமஜூம்தாரோடு...

1 48 49 50 51 52 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW