இனப் படுகொலையின் பத்து கட்ட கோட்பாடும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சியில் இந்தியாவில் நமது நிலையும்..
(இந்தியாவில் இனப்படுகொலைக்கான களம் தயாரிப்பு நிலையில் உள்ளது என்ற டாக்டர் கிரகோரி ஸ்டாண்டன் எச்சரிக்கையை முன்வைத்து) இந்தியாவில் தற்போது இனப்படுகொலைக்கான களம் தயாரிக்கப்பட்டு வருகிறது, அடுத்து கட்டம் இனப் படுகொலைதான் என “இனப்படுகொலை கண்காணிப்பகம்” அமைப்பின் நிறுவனர் டாக்டர் கிரகோரி ஸ்டாண்டன்...