தமிழ்த்தேசியம்

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்!

19 Mar 2026

பாசிச பாசக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்! பாசக இல்லாத சட்டப்பேரவையே நமது இலக்கு!! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை எப்படி அணுகுவது?,...

அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள்? – ரியாஸ்

20 Feb 2026

இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து, சில மாநிலங்களில் முற்றிலுமாக இல்லை என்ற நிலையில், அதனை குறித்து விரிவாக பேசுவதும் செயலாற்றுவதும் அவசியமாக இருக்கிறது. அரசியல் அதிகாரம் ஒரு...

ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?

18 Feb 2026

ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? – 13-2-2026 நடைபெற்ற கருத்தரங்கம் பற்றிய செய்தி குறிப்பு ஊபா(UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? என்ற தலைப்பில் 22.11.2025 அன்று சென்னையிலும் 23-11-2025 அன்று திருச்சியிலும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் முன்னெடுப்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இதை...

செளராஷ்டிரர்கள் மாநாட்டில் தமிழ் ஜெயவர்த்தனாவாக காட்சி தந்த சீமான்! – செந்தில்

12 Jan 2026

அண்மையில் நடைபெற்ற செளராஷ்டிரர்கள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதில், ”நீங்கள் யார், நாங்கள் யார்? என்று முதலில்  வரையறுத்துக் கொள்வோம்” என்றார். ”யாரையும் நாங்கள் வந்தேறிகள் என்று சொல்லமாட்டோம்” என்று சொல்லி கணியன் பூங்குன்றனின்...

மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

19 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் கடந்த 15-9-2025 அன்று மயிலாடுதுறையில் அடியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பட்டியல் சாதி இளைஞர் வைரமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அப்பகுதியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரும்...

கமலஹாசன் பாசகவின் ‘B’ டீமா? – தோழர் செந்தில்

07 Jun 2025

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக திமுகவால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழில் இருந்து கன்னடம்  பிறந்தது என்று  பேசியதை ஒட்டி எழுந்த சிக்கலில் ஆரியர், பார்ப்பனர் என்று அவ்வப்போது தூற்றப்படும் கமலஹாசன் ‘நீங்கள் வடமொழியோடு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்

20 May 2025

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 4

26 Apr 2025

கேள்விகளில் உள்ள முரண்பாடு தோழர் புனித பாண்டியன் தமது கட்டுரையில் எழுப்பும் கேள்விகளில் உள்ள முரண்பாடுகளைப் பார்த்துவிட்டு சகோதரத்துவத்திற்கும் மொழிவழித்தேசியத்திற்குமான உறவைப் பார்க்கலாம். ///மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள்...

இனக்கொலையாளர்களோடு கூடிக்கூலாவும் மோடி!   உணர்வு மங்கிய தமிழ்நாடு! – தோழர் செந்தில்

14 Apr 2025

இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா என மேற்குலக நாடுகள் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு மனித உரிமை மீறல்களுக்காக தடை விதித்துக் கொண்டிருக்கும் போதுதான் இந்திய தலைமை அமைச்சர் மோடி அந்நாட்டோடு பாதுகாப்பு உடன்படிக்கைப் போட்டிருக்கிறார்! மனிதனை மனிதன் வணங்கக் கூடாதென சொல்லும் மதஙகள்...

1 2 3 4
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW