ஈழம்

ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

22 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்

20 May 2025

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது...

தமிழீழ மக்களே! சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர்
திரு பா. அரியநேத்திரனுக்கு வாக்களித்திடுக!

12 Sep 2024

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செய்தியறிக்கை இன்று செப்டம்பர் 11  காலை 11:30 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ.மணி,...

நாம் தமிழர் கட்சியினர் மீது என்.ஐ.ஏ. வை ஏவிவிட்டிருக்கும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்!
ஒன்றிய அரசே! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! ஊபாவை திரும்பப் பெறு!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

10 Feb 2024

கடந்த பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. புகுந்தது; சோதனை நடத்தியது; வழக்கம் போலவே ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றனராம்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனராம்! ஆயுதம் கடந்த முய்னறனராம்!. இது என்.ஐ.ஏ. வின்...

மாவீரர்கள் நினைவுகளும் மாவீரர்கள் கனவும்

27 Nov 2023

காலம் உருண்டோடுகிறது. கடந்து வந்த பாதையை சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்திற்கான இலக்கை சுமந்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உரையோடு மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்ட  கடைசி ஆண்டு 2008 ஆகும். 2023 கார்த்திகை திங்களோடு எதிர்காலத்திற்கான திட்டமிடலும் கடந்த...

தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு இயக்கம் குழம்பியது எப்படி? – தோழர் செந்தில்

16 May 2023

முள்ளிவாய்க்கால் தமிழினத்தின் அழிவினதும் வீழ்ச்சியினதும் தோல்வியினதும் கையறு நிலையினதும் ஈகங்களதும் இரண்டகங்களதும் குறியீடாய் விளங்குகிறது. உருண்டோடிய இந்த 14 ஆண்டுகளில், தமிழ்நாட்டு ஈழ ஆதரவு இயக்கம் செயலற்று கிடக்கும் நிலைக்கு வந்துள்ளது. நமத்துப் போய்க் கிடந்த ஈழ ஆதரவு இயக்கத்திற்கு முத்துக்குமார்கள்...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW