ஆர்எஸ்எஸ்

2024 மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் பாசகவின் இலக்கும் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் இலக்கும் – செந்தில்

15 Mar 2024

”கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெறும் என்பதை இப்போதே எழுதிக் கொடுத்துவிடுகிறேன்” என்று பாசக தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருபுறம் தன்னை ஒரு வலதுசாரி சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டு பேசும்...

மக்களவைத் தேர்தல் 2024 – எது தமிழ்த்தேசியப் பார்வை? பகுதி-1 – செந்தில்

29 Feb 2024

தேர்தல் 2024 ஐ முன்னிட்டு மையநீரோட்ட அரசியல் களத்திலும் மாற்று அரசியல் களத்திலும் தீவிர உரையாடல்கள் நடக்கின்றன. மாற்று அரசியல் களத்தில் நடக்கும் விவாதங்கள் வாக்கு அரசியலில் விளைவிக்கக் கூடிய தாக்கம் குறைவு என்றாலும் இந்த உரையாடல் இன்றும் நாளையும் நீண்ட...

பிப் 16, 2024 நாளை ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்! வெற்றி பெறச் செய்வோம்!

15 Feb 2024

டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேல் போராடிய விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் குறைக்க வேண்டும், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள்...

நாம் தமிழர் கட்சியினர் மீது என்.ஐ.ஏ. வை ஏவிவிட்டிருக்கும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்!
ஒன்றிய அரசே! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! ஊபாவை திரும்பப் பெறு!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

10 Feb 2024

கடந்த பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. புகுந்தது; சோதனை நடத்தியது; வழக்கம் போலவே ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றனராம்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனராம்! ஆயுதம் கடந்த முய்னறனராம்!. இது என்.ஐ.ஏ. வின்...

ஆன்மீக வேடத்தில் அரசியல் சதுரங்கம்! – மீ.த.பாண்டியன்

21 Jan 2024

இராமாயணம், மகாபாரதம் இரு பெரும் காப்பியங்கள். இராமாயணத்தில் கதாநாயகன் இராமர், வில்லன் இராவணன். மகாபாரதத்தில் அர்ச்சுனன் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள் கதாநாயகர்கள், வில்லன் துரியோதனன் . கதைகள் வடக்கில் உருவாக்கப்பட்டு தெற்கு வரை பரப்பப்பட்டுள்ளது. இராமன், சீதா, லெட்சுணன், அனுமார் சகிதமான...

தேர்தல் 2024 – தமிழ்நாட்டு அரசியல் களம் – செந்தில்

20 Jan 2024

2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பத்தாண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கட்டமைப்புவகையிலான மாற்றங்களைச் செய்துள்ளது. மதச்சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறிப்பாக இசுலாமியர்களுக்கு எதிரான அரசியல் என்பது அடுக்கடுக்காய் நடந்துள்ளது. அவர்கள் அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு...

காசுமீர் 370 தீர்ப்பும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் ஆபத்தும்

19 Dec 2023

கருத்தரங்கம் நாள்: 21-12-2023, வியாழன், மாலை 5:30 மணி, இடம்: MEET அரங்கம், 2 வது தளம், இராயப்பேட்டை, சென்னை ஆளுநர் இரவி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகச் சொல்லி ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரைத்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதலாம். உள்துறை...

இராமநவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வன்முறை! விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தேசியத்தின் பின்னால் ஒளியும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

12 Apr 2023

குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கை அம்பலப்படுத்திய பிபிசி காணொளிக்கும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் நீதித்துறையை மோடி அரசு வளைக்க முயல்வதற்கு எதிராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்த விமர்சனத்திற்கும் உரிய வகையில் முகம் கொடுக்காமல் ’தேசத்தின் மீதான தாக்குதல்’...

இந்தியாவில் பாசிசம்: ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் – தோழர் செந்தில்

01 Apr 2023

மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி பாசிசம் பற்றிய தீவிரமான உரையாடல்களை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பாசிசம் வருவதற்கான வரலாற்று, சமூக, அரசியல் பொருளியல் அடிப்படைகளே கிடையாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்திய அரசு பாசிச வடிவம் எடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய...

ராகுல்காந்தி பதவி பறிப்பு! பாசிச நெருக்கடி தீவிரமடைகிறது! – தோழர் பாலன்

31 Mar 2023

2019 ஆம் ஆண்டு கோலாரில் ராகுல் காந்தி பேசிய உரைக்காக இப்போது தண்டனை வழங்கப்பட்டு அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இது பாசிச நெருக்கடி தீவிரமடைந்திருப்பதை ஐயத்திற்கு இடமின்றி காட்டிநிற்கிறது. மோடி அரசு மென்மேலும் இதே திசையில் பயணிக்கப்ப் போகிறது....

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW