முதலமைச்சர் தொகுதி கொளத்தூர் அவ்வை நகரில் முன்னறிவிப்பு இன்றி வீடுகள் இடிப்பதை தமிழக அரசே நிறுத்திடு ! ஊடகச் செய்தி
– நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 58 குடியிருப்புக் கட்டிடங்கள் (150 குடும்பங்கள்) கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக...