கருத்து

தேர்தல் 2024 – தமிழ்நாட்டு அரசியல் களம் – செந்தில்

20 Jan 2024

2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பத்தாண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கட்டமைப்புவகையிலான மாற்றங்களைச் செய்துள்ளது. மதச்சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறிப்பாக இசுலாமியர்களுக்கு எதிரான அரசியல் என்பது அடுக்கடுக்காய் நடந்துள்ளது. அவர்கள் அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு...

காசாவில் தொடரும் இனவழிப்புப் போர் – தோற்றுப்போகும் உலக ஒழுங்கு – செந்தில்

10 Jan 2024

இன்று 23-12-2023 – காசா மீதான இனவழிப்புப் போரின் 78 ஆவது நாள். 23 ஐநா மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் காசாவில் உணவுப் பொருட்கள் இல்லாத காரணத்தால் நிலவிவரும் பட்டினி சூழல் பற்றிய அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த...

துவாராகா என்ற பெயரில் ஆள்மாறாட்டம்! இது ஈழ அரசியலைக் குழப்பி சிங்கள அரசுக்கு சேவை செய்யும் வேலை! – இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தியறிக்கை

25 Dec 2023

கடந்த நவம்பர் 27 அன்று ’இன்ப தமிழ் ஒளி’ வலைதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா மாவீரர் நாள் உரையாற்றுவது போல் ஒரு பதிவு செய்யப்பட்ட காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, துவாரகா உயிருடன் உள்ளார், ,...

காசுமீர் 370 தீர்ப்பும் தமிழ்நாடு எதிர்கொள்ளும் ஆபத்தும்

19 Dec 2023

கருத்தரங்கம் நாள்: 21-12-2023, வியாழன், மாலை 5:30 மணி, இடம்: MEET அரங்கம், 2 வது தளம், இராயப்பேட்டை, சென்னை ஆளுநர் இரவி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகச் சொல்லி ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரைத்து உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதலாம். உள்துறை...

திசம்பர் 10 –மனித உரிமை நாள்.  காசா போரின் 64 ஆம் நாளும்கூட! -செந்தில்

11 Dec 2023

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஐ.நா. மன்றத்தில் ( Universal declaration of human rights) ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 1949 ஆம் ஆண்டு திசம்பர் 10. இந்நாளே அனைத்துலக மனித உரிமை நாளாக ஒவ்வோராண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அப்பிரகடனம்...

தமிழகமே, மாவீரர்களை நினைவுகூர்வது எதற்காக? – செந்தில்

06 Dec 2023

2023 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்துவிட்டன. ஈழ மண்ணில் திடீரென முளைத்துவரும் பெளத்த விகாரைகள் பற்றியோ  உயிருக்கு அஞ்சி தப்பியோடிய தமிழ் நீதிபதி சரவண ராஜா பற்றியோ வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தமது அன்புக்கு உரியவர்களைக் காணாமலே இறந்து...

காசா மீதான இசுரேலின் இனவழிப்புப் போர்….    நெருப்பாற்றைக் கடக்கும் பாலத்தீன மக்கள்…. – செந்தில்

03 Dec 2023

கொரோனாவுக்குப் பின்னான ஊழி இது. 20 ஆண்டுகள் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கவே, தாலிபான்கள் அங்கே ஆட்சிக்கு வந்தனர்.  கிழக்கு ஐரோப்பாவிலோ, கடந்த 2022 பிப்ரவரி 24 இல் தொடங்கிய உக்ரைன் மீதான இரசியாவின் ஆக்கிரமிப்புப் போர்...

புதுக்கோட்டை பாடகர் பிரகாஷ் மீதான சாதிய கொலைவெறி தாக்குதல் – கள அறிக்கை

01 Dec 2023

கடந்த நவம்பர் 12.11.23 தீபாவளி தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆயப்பட்டி அண்ணா நகர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் பாடகர் பிரகாஷ் (27) என்பவர் மீதான சாதிவெறி கொலைவெறித் தாக்குதலானது வன்கொடுமையின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது.  ஆயப்பட்டி அருகே கீழ தொண்டைமான் ஊரணி...

திருச்சியில் ஜெகன் சுட்டுக்கொலை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போலி மோதல் கொலைகள் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (Joint Action Against Custodial Torture-JAACT) சார்பில் வழக்கறிஞர் ஹென்றி திபேன்-சட்ட ஆலோசகர், தோழர் தியாகு, தோழர் மீ. த.பாண்டியன், வழக்கறிஞர் கென்னடி ஆகியோர் வெளியிட்ட கண்டன அறிக்கை

29 Nov 2023

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் காட்டுப்பகுதியில் கொம்பன் எனும் ஜெகன் என்பவரை போலீசார் பிடிக்க சென்றபோது அரிவாலால் போலீசாரை தாக்கியதாக கூறி ஜெகனை என்கவுண்டர் செய்துள்ளனர்.இந்நிகழ்வு குறித்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஆரம்ப கட்ட கள ஆய்வு...

மாவீரர்கள் நினைவுகளும் மாவீரர்கள் கனவும்

27 Nov 2023

காலம் உருண்டோடுகிறது. கடந்து வந்த பாதையை சீர்தூக்கிப் பார்த்து எதிர்காலத்திற்கான இலக்கை சுமந்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உரையோடு மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்ட  கடைசி ஆண்டு 2008 ஆகும். 2023 கார்த்திகை திங்களோடு எதிர்காலத்திற்கான திட்டமிடலும் கடந்த...

1 10 11 12 13 14 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW