தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்!

22 May 2018

கண்ணீர்ப் புகை வீச்சு!  துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! வஜ்ரா வண்டியுடன் ஓட்டம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் வன்மையான கண்டனம்!   தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பரப்பும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை...

சென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை

20 May 2018

சென்னை – சேலம் – 8 வழி – பசுமை வழிச் சாலை – திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், திருவண்ணாமலை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை   Share

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை!

19 May 2018

முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு அணையவில்லை. காலத்தால் நின்றெழும் பெருவெடிப்பாய்          நீதியின் வாசலைத் திறக்கும்! 2019 –  பத்தாம் ஆண்டில்  பன்னாட்டுப் புலனாய்வை உறுதிசெய்வோம்  பொதுவாக்கெடுப்புக்கு வழிசமைப்போம்! 2009 ஆண்டு மே 16,17,18 ஆகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட்தோடு...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – 9 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

19 May 2018

தமிழீழ விடுதலைக்கான 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் 2009இல் இந்திய, சீன, அமெரிக்க நாடுகளின் துணையோடு இலங்கை சிங்கள அரசால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கு மேலாக அப்பாவிப் பொது மக்கள் கொத்துக் குண்டுகள் வீசிக்...

உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி

15 May 2018

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலனின் அறிக்கை நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ச.க. அரசின் நீர்வளத் துறை காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத பல்லில்லாத செயற்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதன் பெயர் ‘Cauvery Water Management Scheme’. இந்த...

சமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 – மேதினப் பொதுக்கூட்டம்

10 May 2018

#பேரையூர்_10_05_2018_மதுரை_மாவட்டம் சமூகவிஞ்ஞான மாமேதை காரல் மார்க்ஸ்200 –  மேதினப் பொதுக்கூட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)   Share

ஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்!

09 May 2018

தமிழ் நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் கூட்டு நடவடிக்கை குழு(JACTO-GEO) முன்னரே அறித்தபடி 08-05-2018 அன்று தமிழ் நாடு தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. அரசு பேச்சு வார்த்தைக்கு வரும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்த நிலையில்,...

மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம்

07 May 2018

#மதுரை_07_05_2018_ஓபுளாப்படித்துறை மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து நடத்திய #அன்பு_மகள்_ஆசிஃபா_நீதி_கோரி கண்டனப் பொதுக்கூட்டம் பங்கேற்றோர்: தோழர் நன்மாறன் சிபிஐ – எம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மீ.த.பாண்டியன், தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்...

அத்திப் பூவே மகளே அனிதா!

07 May 2018

அத்திப் பூவே மகளே அனிதா ஒத்தப் பூவா பூத்த தாயி மெத்தப் படிச்சு வந்த தாயி சத்தமா சட்டமும் நீ பேச கோர்ட்டு நாட்டு போன தாயி செத்த பயலுக ஏமாத்துச்சுன்னு செத்துத் தான் போன தாயி கல்லும் கரைஞ்சு போகும்...

1 90 91 92 93 94 98
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW