தூத்துக்குடி படுகொலை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சாலை மறியல்!

25 May 2018

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர் பிரபாகரன் தலைமையில் சாலை மறியல்; 16 தோழர்கள் கைது Share

ஸ்டெர்லைட் வேண்டாம்! தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

25 May 2018

  #திண்டுக்கல்_24_05_2018 –  #ஸ்டெர்லைட்_வேண்டாம்! மீத்தேன் வேண்டாம்! நியூட்ரினோ வேண்டாம்! நீட் வேண்டாம்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை: தோழர் ஆ.காளிமுத்து மாவட்ட அமைப்பாளர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சிறப்புரை: தோழர் மீ.த.பாண்டியன் தலைவர் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் பல்வேறு...

முத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்

23 May 2018

போராடுவார்கள் கைகளில் பதாகைகள்,போராட்டத்தை தணிப்பவர்கள் கைகளில் மொத்தமாக துப்பாக்கிகள்.பழைய காலத்து எண்ணாயிரம் சமணக் கழுவேற்றம் போல நேற்றைய முத்துநகர மனித நரவேட்டை நடத்தி முடிக்கப்பட்டது. பழைய காலத்தவர்கள் ,நாகரிகம் என்றோ,சட்ட ஒழுங்கு என்றோ கூக்குரலிடவில்லை.அவர்கள் கைகளில் பல் குழல் துப்பாக்கிகள் இல்லை,இவைதான்...

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்!

23 May 2018

மேலதிக உடனடி கோரிக்கைகள்! தமிழக அரசே! படுகொலைகள் நிகழ்த்த துணைராணுவ படைகளை அழைக்காதே ! மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும், ஆட்சி தலைவரையும் இடம் மாற்றம் செய்து கண்துடைப்பு செய்யாதே! படுகொலை நடத்திய அணைத்து அதிகாரிகளையும் தற்காலிக பதவிநீக்கம் செய்து கொலைவழக்கு பதிவு...

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின்

23 May 2018

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் ஆர்பாட்டத்தில் #தமிழ்தேச_மக்கள்_முன்னணிமற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் தோழர்கள்.   Share

எடப்பாடி அரசின் பச்சை படுகொலைகளை கண்டித்து சாலை மறியல் செய்து சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்க தோழர்களை உடனடியாக விடுதலை செய் !

23 May 2018

பாலன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி கடந்த 100 நாட்களாக அமைதியான வழியில் மக்களின் வாழ்வை, சுற்றுசூழலை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சமரசமற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து போராடி வந்தனர். ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னை அண்ணா சாலை மறியல்

23 May 2018

40 நிமிடம் நீடித்த போராட்டத்தில் 8 பெண்கள் உட்பட 22 தோழர்கள் கைது, சைதாப்பேட்டை காவல்நிலையம் அருகில் மண்டபத்தில் அடைப்பு. – தமிழ்த்தேச மக்கள் முன்னணி – இளந்தமிழகம். Share

வீரவணக்கம்!

22 May 2018

மண்ணையும் மக்களையும் காக்கும் ஸ்டெர்லிட் எதிர்ப்பு போராட்டத்தில் கார்பொரேட் அடிமை எடப்பாடி அரசால் படுகொலை செய்யப்பட்ட முத்துநகர் மாவீரர்களுக்கு வீரவணக்கம்! Share

1 89 90 91 92 93 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW