‘ஒற்றை அரசு, ஒற்றை தேசம், ஒற்றை சந்தை, ஒற்றை பண்பாடு’ என்ற கார்ப்பரேட் – காவிக் கூட்டு சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! தமிழ்த்தேச மக்கள் ஜனநாயக குடியரசைப் படைப்போம்! 2 வது மாநாடு – 23, 24 ஜூன் 2018, தஞ்சை தமிழ்நாடு...
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை த.தே.பே சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மதுரை மாவட்டத் தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி கண்டன உரை. #மதுரை_13_06_2018 Share
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வீரியமிக்க மக்கள் திரள் போராட்டமானது,ஆளும் வர்க்கத்தின் காட்டிமிராண்டித்தன ஒடுக்குமுறையால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.பதிமூன்று போராளிகளின் உயிர்ப்பலி,நூற்றுக்கணக்கனோர் படுகாயம் என நிராயுதபாணி மக்கள் மீது அரசப் படை நிகழ்த்திய ஆயுத வெறியாட்டமானது,முதலாளித்துவ ஜனநாயக அரசின் வன்முறை பண்பை உள்ளது உள்ளவாறு...
– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி நேற்று 10.06.18 காலை 8-30 மணிக்கு தோழர் நமசு நம்மை விட்டுப் பிரிந்தார்! தேவகோட்டை வட்டார சாதிய நிலவுடமை ஆதிக்க எதிர்ப்பு கம்யூனிஸ்ட் போராளிக்கு எமது செவ்வணக்கம்! சிபிஐ, சிபிஐ-எம், சிபிஐ-எம்-எல் விடுதலை,...
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்! தஞ்சையில் நேற்று 10-06-2018 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இருசக்கரத்தில் பின்னமர்ந்து வரும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ளார். தமிழ்நாட்டில் பொதுநிகழ்வுகளில் காவிபயங்கரவாத சக்திகள் நேரடியாக...
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் நடைபெற்ற தலித் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பாக மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்று கண்டன உரை! #மதுரை_08_06_2018 Share
கடந்த 2010 ஆம் ஆண்டின் காங்கிரஸ் மாநாட்டில்,ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்த பிரணாப் முகர்ஜி,இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்ற...
#மதுரை_உசிலம்பட்டி_ஆரியபட்டி_06_06_2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலியான #மக்கள்_அதிகாரம்_தோழர்_செயராம் இறுதிப் பயணம் & வீரவணக்கக் கூட்டம் ஆரியபட்டியில் நடந்தது. சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள் மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், சமநீதி...