இந்திய மோடி அரசே! கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை!

24 Aug 2018

  கேரள மலையாளத் தேசிய இன மக்கள் கணக்கிட முடியாத பேரழிவைச் சந்தித்துள்ளனர். தண்ணீர்.. தண்ணீர்..எங்கு பார்த்தாலும் தண்ணீர்! சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருந்த வீடுகள், கூரைக் குடிசைகள் தொடங்கி, காரைவீடுகள், மாடிவீடுகள் வரை இடிந்து தரை மட்டமாகியுள்ளன. உடமைகள்...

தூத்துக்குடி_போராளி_அக்ரி_பரமசிவம்_காவல்துறை_விசாரணை_மிரட்டல்

22 Aug 2018

சமூகப் போராளி அக்ரி பரமசிவம் இன்று 22-08-2018 அதிகாலை வீட்டிலிருந்து தூத்துக்குடி, புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவோ, தூண்டவோ மாட்டேன் என எழுதி வாங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இன்று காலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்...

உமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்?

14 Aug 2018

ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நேற்று(13-8-2918) நடந்தன. முதலாவது நேற்று மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இருக்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத...

13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

13 Aug 2018

” பாரதீய சனதா 4 1/2 ஆண்டு கால ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” எனும் தலைப்பில் 09-08-18 அன்று காவல்துறை அனுமதித்துள்ள இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் அனுமதி விண்ணப்பம் அளித்திருக்கிறார்....

“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை ?

12 Aug 2018

மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தொடங்கிய அடக்குமுறை படலம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மே 22 அன்று 12 பேர் கொல்லப்பட்டனர். மே 23 அன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்...

ஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே!”

10 Aug 2018

“ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே!” —————————– இயற்கை வளங்களைச் சூறையாடும் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழித்தது மட்டும் பயங்கரவாதம் அல்ல! நிலம், நீர், காற்று, கடல்...

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!

10 Aug 2018

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து உரையாற்றியதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் நேற்று கைது செய்யப்பட்டு, இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக...

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

08 Aug 2018

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிறைந்த வாழ்வு. மரணம் மனிதனின் வாழ்ந்த வாழ்வை அசை போடுவதோடு தொடங்குகிறது. ஒரு சமூக இயக்கத்தின் பகுதியாய் வரலாற்றில் தனிமனித ஆளுமைகள் தோற்றம் பெறுகிறார்கள். மக்சீம் கார்கி, ’தனிநபர்...

காவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்

06 Aug 2018

காவி –  கார்ப்பரேட்  சர்வாதிகாரத்தை  முறியடிப்போம் ! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்     ஆகஸ்ட் 13 –  மதுரை தலைப்பு: பா.சா.க வின் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு இடம்   ...

1 87 88 89 90 91 102
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW