பூர்வக்குடிகளை வெளியேற்றும் படலம் தொடர்கிறது…. இன்று சிந்தாதிரி பேட்டை குடுசை வாழ்மக்கள் !

28 Nov 2018

ஏழையின் சிரிப்பில் இறைவனை கான்போம் என்று சொல்லி ஆரம்பிக்க பட்டது தான் இந்த குடிசை மாற்று வாரியம் அனா குடிசை பகுதி மக்கள் ரத்த கண்ணிர் வடித்தாலும் அதை ஆனந்த கண்ணிர் வடிகுறாங்கன்னு பச்சையா புழுவுது அரசாங்கம். இன்று 28/11/2018 காலை...

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு! இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு?

28 Nov 2018

  நவம்பர் 19 அன்று தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் சிறையாளர்களாகப் பதினெட்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் தண்டனைக் குறைப்பு சட்டப் பிரிவு 161 இன் படி ஆளுநரால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000...

கஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா?

27 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (8) – நாகை வேதாரண்யம் ) வேதாரண்யத்தில் இருந்து நாகை, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி வழியான தஞ்சாவூர் செல்லும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில்கூட மக்கள் நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ...

இந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா  எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் !

26 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (7) – தஞ்சை அதிராமப்பட்டினம்)   காடு, பட்டினம் என்ற பெயரில் கிழக்கு கடற்கரையோரம் அடுத்தடுத்து வரும் ஊர்களை எல்லாம் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது. ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம், அதிராமப்பட்டினம் எனப்...

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)

24 Nov 2018

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3) தஞ்சை பட்டுக்கோட்டை – பேராவூரணி தென்னை விவசாயம் சார் பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளை விளக்கும் காணொளி – வழக்குரைஞர் பாலசுப்ரமணியன் Share

புதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா?

24 Nov 2018

கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (2) – புதுக்கோட்டை கொத்தமங்கலம் (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே...

நாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்!

24 Nov 2018

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – 1 –  புதுக்கோட்டை தோப்புக்கொல்லை கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்...

கஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே! விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.

22 Nov 2018

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்; அதற்குப் பின் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஏதோ தில்லிக்கு விரைவாக சென்று இடர்மீட்புத் தொகை என்று  15,000 கோடியை ரூபாயைக் கேட்டால், திரும்பி வரும் போது...

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்!

22 Nov 2018

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக்கூடாதெனவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்தான் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் இடர் மீட்புப் பணிக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. கடந்த ஆறு நாட்கள் திருத்துறைப்பூண்டியில் தங்கி தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்,...

பசுமை விவசாயத்தை அழிக்கும் 8 வழி சாலைக்கு பத்தாயிரம் கோடி ! புயல்ல அழிஞ்ச விவசாயிக்கு தெருக் கோடியா?

21 Nov 2018

கஜா புயல் பேரிடர் – 3 – மறுசீரமைப்பும் நிவாரணமும் புயலுக்கு முந்தைய நாள் பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்து விவரித்த அரசின் பம்மாத்து புயல் விடிந்த காலையில் நொறுங்கிப் போனது. இப்பொழுது மறுசீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும்...

1 78 79 80 81 82 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW