தேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை !
மதுரை_17_08_2019. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம். Share
மதுரை_17_08_2019. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம். Share
கடந்த ஆண்டு 2018, சூலை 08 அன்று மதுரை மாட்டுத்தாவணி எதிரில் இராமசுப்பு அரங்கில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஏற்பாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை – அரச பயங்கரவாதத்தை கண்டித்து அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உ]ரையாற்றிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர்...
ஆகஸ்ட் 28 அன்று தஞ்சையில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடுவண் அரசால் தமிழகத்தின் இராசயனத் தாகுதல் – கலாச்சாரத் தாக்குதல் நடத்தப்படுவதாகப் பேசியுள்ளார். அதில் குறிப்பாக பின்வரும் வரிகளை பேசியதாக செய்தி ஊடகங்களிலும் ஆகஸ்ட் 29...
கடந்த 2016 நவம்பரில் பாஜக மோடி அரசு மேற்கொண்ட செல்லாக்காசு நடவடிக்கையின் அரசியல்பொருளாதார பின்னணியை அம்பலப்படுத்தி “செல்லாக்காசின் அரசியல்” என்ற தலைப்பிலான வெளியீட்டை கொண்டு வந்தோம். அந்நூலின் ஐந்தாம் பகுதியில் (பாஜக அரசின் அறிவிப்பு, பொருளாதார நெருக்கடி நிலைக்கான முன்னோட்டத்தின் வெளிப்பாடா?) பாஜக அரசின் “செல்லாக்காசு...
ஆகஸ்ட் – 30 காணாமற் போனோர் நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட ஈழத் தமிழருக்கு நீதிக்கோரி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஐநா. பொதுச் செயலருக்கும்...
ப.சிதம்பரம் – ஐ.கே. குஜ்ரால் ஆட்சிக் காலத்திலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரு முழு ஆட்சிக் காலத்திலும் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைக்குப் பட்டுக் கம்பளத்தை விரித்தவர்; அரசின் தலையீட்டை ’லைசன்ஸ் ராஜ்’ என்று விமர்சித்து கட்டுப்பாடுகளைத்...
ஐந்து ரூபாய் பிஸ்கட் விற்கவில்லை, கார் விற்கவில்லை, வீட்டு மனைகள் விற்கவில்லை, ஸ்டீல் பொருட்கள் விற்கவில்லை, துணிமணி ஜவுளிகள் விற்கவில்லை என கடந்த இரு வாரங்களாக இந்தியப் பொருளாதார மந்தப் போக்கு குறித்த விவாதங்கள் நாட்டின் முக்கியச் செய்தியாகி வருகின்றன. ஆட்டோமொபைல்...
தருமபுரி வெங்கட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் சிவி ரங்கநாதன் 95 வயதில் மறைந்துவிட்டார். இன்று அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1960 முதல் தோழர் திராவிட இயக்கத்திலும், பின் சிபிஐ – சிபிஎம் கட்சியிலும் பணிபுரிந்தவர். அதிலிருந்து வெளியேறி, சாருமஜூம்தாரோடு...
“எங்களிடம் தேசபக்தி உண்டு, காங்கிரசிடம் ஒட்டு பக்தி மட்டுமே உண்டு” என்றவர்கள்தான் தற்போது நாட்டு பாதுகாப்புதுறையின் அடித்தளமாக உள்ள படைக்கல தொழிற்சாலைகளை(Ordinance factories) அம்பானியிடம் அதானியிடம் தாரை வார்க்கத் தயாராகிவிட்டார்கள். கடந்த காலத்தில் பி.எஸ.என்.எல் நிறுவனத்தை கார்பரேஷனாக மாற்றி திவாலாக்கியது போல...
மோடி என்ற ஒற்றை பிம்பத்தை நம்பியே 2019 பாராளுமன்றத் தேர்தலை ஆர் எஸ் எஸ்- பாஜக எதிர்கொண்டது. அதில் மகத்தான வெற்றியும் பெற்றது. கடந்த கால மோடி அலை உருவாக்க அரசியல் அனுபவமானது, 2019 தேர்தல் பிரச்சார உக்தியை பாஜகவிற்கு எளிதாக்கியது....