பலப் பத்தாண்டுகளாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கும் அயோத்தி நில விவகாரத்தின் தீர்ப்பு நவம்பர் 17 ஆம் தேதி வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 நாட்களாக நடந்த நீதிமன்ற விசாரணையில் ராமர் சார்பாக இந்து அமைப்பினரும் நிர்மோஹி அகாரா அமைப்பினரும் (Ascetics of Ram), இஸ்லாமியர்கள்...
தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கின்ற முறையில் உங்களோடு ஓர் உரையாடலை நடத்த விரும்புகிறேன். அதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நான் ஏதோ ஒரு பொதுவான உரையாடலை உங்களிடம் நடத்த விரும்பவில்லை. தற்போதைய அரசியல் சூழலில்...
புத்தகம் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்யவும்: paasisam-final Share
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடராக இருந்தாலும் சரி இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, வரும்முன் காப்பதும் வந்தபின் மீட்பதும் சிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசின் பொறுப்பாகிறது. அரசிடம் குவிந்துள்ள ரிசோர்சஸ் அதாவது நிதிஆதாரம், தொழில்நுட்பம், இயந்திர சாதனம், அதிகாரப் பிரயோகம் மனிதவள...
அரசியல் சூழலும் – குறைந்தபட்ச செயல் திட்டமும் மோடி – அமித் ஷா சிறுகும்பல் ஆட்சியின் மைய அதிகாரக் குவிப்பைத் தடுப்போம்! காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை எதிர்ப்போம்! இந்துத்துவப் பாசிச அபாயத்தை முறியடிப்போம்! தமிழகத்தின் சனநாயகம் காக்க இடதுசாரி,...
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறதா? அல்லது பா.ச.க. ஆட்சி நடக்கிறதா? என்று கேட்கும் அளவுக்கு நடுவண் பாசக அரசின் கைப்பாவையாக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதில் நடுவண் மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தும் இயக்கங்களின் செயல்பாட்டை...
கடந்த ஜந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரம் கடும் வறட்சி, விவசாய நெருக்கடி, 14000 விவசாயிகள் தற்கொலை, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஆகியப் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த பின்னணியில் 2019 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாசக, சிவசேனா...
அண்மையில் நடந்த அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழக அரசின் காவல்துறை பல்வேறு இயக்க ஆற்றல்கள் மீது வழக்குப்போட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதில் பெரும்பாலானவைக் காவல்துறையில் அனுமதி பெற்று நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும். கடந்த ஆகஸ்ட் 28 இல்...