குடியுரிமை சட்டத்திருத்தம் CAB மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC- நாம் ஏன் எதிர்க்கவேண்டும் ?

05 Dec 2019

மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை சட்டம் 1955 இல் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மக்களவையில் நேற்று முன்தினம் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றியது. இன்று மாநிலங்களவையில் நிறைவேற்ற முயற்சித்துவருகிறது. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வலுவான...

இந்துதேச கோட்பாட்டின் இறுதி இலக்கு என்ன?

04 Dec 2019

……இந்துத்துவத்தின் நீண்ட கால இலக்கு இஸ்ரேலை போன்றதொரு இந்து தேச கட்டமைப்பே”   ‘இந்து ராஜ்யம்’ அல்லது ‘இந்து தேசம்’  என்கிற கருத்தியலை புரிந்து கொள்வது எப்படி? அது நிகழ் கால யதார்த்தமா? அல்லது முன் நிர்ணயிக்கப்பட்ட செயல் திட்டமா? சங்க்...

மேட்டுப்பாளையம் – எடப்பாடி அரசின் சாதிநாயகத்தை கண்டித்து போராட்டம்

03 Dec 2019

நேற்று திசம்பர் 2 அதிகாலையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர்  கிராமத்தில் கடும்மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்துப்போயினர். நான்கு வீடுகள் மீது இச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இறந்தவர்களில் 2 குழந்தைகள், 11 பெண்கள், 3...

21ஆம் நூற்றாண்டில் பாசிசத்தின் மீள் வருகை

28 Nov 2019

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியும் பாசிசத்தின் எழுச்சியும்: உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரம் பெற்று வருகின்றன.போராட்டங்களும் தீவிரமாகி வருகின்றன. முதலாளித்துவ அமைப்பின் இந்த பொருளாதார நெருக்கடிகள், அரசு மீது மக்களை அதிருப்தி கொள்ளச் செய்கிறது. அரசுக்கு எதிராக போராடுகிற அவசியத்தை...

நாடார் வரலாறு : கறுப்பா …? காவியா …? – இந்து சத்ரிய, சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்

28 Nov 2019

-நூல் விமர்சனம்- தி.லஜபதிராயின் இந்நூலானது ஒரு தடைக்குப் பின்னால் வெளிவந்திருக்கிறது. தடையே இந்நூல் உடனுக்குடன் (மார்ச் 07, 2019, மார்ச் 09, 2019) இரண்டு பதிப்புகளைக் காணவைத்துவிட்டது. நூல்களைத் தடைசெய்வது, நூல் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. 06.03.2019-ஆம்...

நெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன?

26 Nov 2019

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். எய்தவன் இருக்க அம்பை நோகக் கூடாதெனவும் சொல்வதுண்டு. காட்டைப் பார்ப்போர் மரத்தைப் பார்ப்பதில்லை. மரத்தைப் பார்ப்போர் காட்டைப் பார்ப்பதில்லை. அதிலும் மரத்தின் கிளை, இலை மட்டுமின்றி வேரையும் ஊருருவிப் பார்ப்பதில்லை. கண்ணில்...

பாபர் மசூதி தீர்ப்பு அநீதி, அநீதியை ஆதரிக்கும் கள்ளமெளனம் அதனினும் அநீதி…. மெளனம் கலை தமிழா!

20 Nov 2019

’மாந்தக் குலத்தின் துயரம் என்பது ஒருசிலர் செய்யும் அநீதி, அதன் பொருட்டு பலர் பேணும் அமைதியே ஆகும்’ என்று மார்டின் லூதர் கிங் சொல்வார். ’அசுரன்’ திரைப்படத்தில் கதாநாயகனின் அக்கா மகள் ஊருக்குள் செருப்பு அணிந்து செல்லும்போது சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்படுவாள். அதை...

அணைபோட துணைநில் தோழா! அரண் அமைக்க வலிமைசேர் தோழா!

17 Nov 2019

ஒரே சந்தை, ஒரே தேசம், ஒற்றை ஆட்சி என அதிகாரம் ஒன்றுகுவிக்கப்பட்டு மோடி தலைமையிலான சிறு கும்பல் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துள்ளது. இதனை நாம் காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம் என்றழைக்கிறோம். உலகமய வளர்ச்சி என்ற  பொருளாதார கொள்கையும், ஏகபோக இந்திய பெருமுதலாளிய சக்திகளின் நலனும்,...

1 58 59 60 61 62 101
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW