CAA , NRC – அசாம், கர்நாடகம் போன்று இந்தியா முழுவதும் தடுப்பு முகாம்கள்
அசாமில், கிட்டத்தட்ட 20 இலட்சம் மக்களுடைய குடியுரிமை நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய அரசு தடுப்பு முகாம்களை கட்டமைத்து வருகின்றது. கடந்த ஆகஸ்டில் இந்தியா வடகிழக்கு மாநிலமான அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலை வெளியிட்ட போது, ஏறக்குறைய...