உலக நெருக்கடி காலத்தில் காரல் மார்க்ஸை வாசிப்பது அவசியம்

05 May 2020

விஞ்ஞானத்தின் உதவியுடன், மனிதகுலம் இறுதியில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும். பல புதிய கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பிறக்கும், மக்கள் மற்றும் அரசாங்கங்கள் முன் பல விளக்கங்கள் முன்வைக்கப்படும். ஆனால் கேள்வி என்னவென்றால், COVID-19க்குப் பிந்தைய உலகம், முன்பு போலவே...

மானுட விடுதலைக்கு மார்க்சியத்தை பிரசவித்த காரல் மார்க்ஸ் 202

05 May 2020

 1818ல் மே – 5ல்  ஜெர்மன், ரைன் நதிக்கரையோரம் அமைந்துள்ள டிராய் நகரில் பிறந்தவர் பேராசான் கார்ல்மார்க்ஸ் 202வது பிறந்த தினம் இன்று. படர்ந்த தாடிக்கும், அகன்ற முகத்திற்கும், கூர்மையான கண்களுக்கும், மனித குல விடுதலையை நேசிக்கின்ற புன்னகைக்கும் சொந்தக்காரர்தான் ஜெர்மன்...

நிரம்பி வழியும் கொரோனா வார்டுகள் – பாதிக்கப்பட போவது யார்?

05 May 2020

சென்னையில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என தமிழக அரசால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட வருவாய்த் துறைச் செயலர் திரு இராதாகிருஷ்ணன் (இ.ஆ.ப.) நேற்று ஊடகங்களிடம் பேசும் போது, எவ்வித அறிகுறியும் இல்லாத நோயர்களை மருத்துவமனையில் பராமரிக்க வேண்டியதில்லை, மாறாக கோவிட்...

டிரம்ப், கொரோனா மற்றும் காலநிலை மாற்றம்

04 May 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒவ்வொரு நாளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்கள் சர்ச்சையையும் கோபத்தையும் சமயங்களில் சிரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கொரோனாவை சைனீஸ் வைரஸ் என்றழைத்தது முதல் கொரோனா சிகிச்சைக்கு கிருமி நாசினியை உடலில் செலுத்த பரிந்துரைத்தது வரை ஒவ்வொரு...

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 2

04 May 2020

அவசர கதியில் அறிவிக்கப்பட்ட இந்த  ஊரடங்கைத் தளர்த்துவதற்கான அளவுகோல்களைப் பற்றிய தெளிவின்றியே மூன்றாம் சுற்று ஊரடங்குவரை சென்றுவிட்டனர். ”சமூக தடுப்பாற்றல் ( herd immunity ) ஏற்படுத்துவதுதான் ஒரே வழி. அந்த  வழித்தடத்தில் உயிரிழப்புகளை எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்க...

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 1

03 May 2020

ஏப்ரல் 15 அன்று வெளியிடப்பட்ட வரையறைகள்: ஏப்ரல் 15 அன்று நடுவண் நலவாழ்வு அமைச்சகம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்கள் என்று வரையறுப்பதற்கான அடிப்படைகளைக் கொடுத்தது. ஏப்ரல் 17 அன்று நலவாழ்வு அமைச்சகம் நோய்க் கட்டுப்படுத்துவது குறித்து வெளியிட்ட அறிக்கையையும் இணைத்துப்...

‘சமூக தடுப்பாற்றல்’ – ஸ்வீடன் மாதிரியிலுருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ?

03 May 2020

உலகமே சந்தித்துவரும் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் குறிப்பிடும்போது “கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போர்” என்று பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உருவகம் அடிப்படையில் பிழையானது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது. போர்கள் மனிதர்களால் வெல்லப்படுகின்றன. ஆனால் நீங்கள் வைரஸ் அல்லது...

முதலாளித்துவத்தின் பிளேக் பற்றிய கொடுங்கனவு

02 May 2020

14ஆம் நூற்றாண்டில் பிளேக் கிற்கு பின் நடைபெற்ற விவசாயப் புரட்சி நிலப்புரத்துவத்தை நீக்கியது. COVID-19 க்கு பின்னால் முதலாளித்துவத்திற்கும் அது திரும்புமா? ‘யெர்சினியா பெஸ்டிஸ்’ எனும் பாக்டிரியாவின் காரணமாக உருவான பிளேக் பெருந்தொற்று கி.பி 1340 களில் மங்கோலியாவில் இருந்து மேற்கு...

மே தின போராட்ட வாழ்த்துகள்!

01 May 2020

உலகத் தொழிலாளர் தினமான மேதினத்ததன்று தமிழகத் தொழிலாளர்களுக்கு, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மேதினப் போராட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு மேதினம் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடுமையான நெருக்கடிக்குள் நம்மை ஆட்படுத்தியுள்ளது. எந்தவித மாற்று ஏற்பாடுமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ச.க.வின் இந்திய...

மே தினம் நீடூழி வாழ்க! முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! கொரோனாவே சாட்சி! சோசலிசமே மீட்சி!

30 Apr 2020

அனைவருக்கும் உணவு, வேலை, நல்வாழ்வை உறுதிசெய்ய உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவோம்! சோசலிசம் படைத்திடுவோம்!   மே தின கருத்துரை – காலை 10.30 மணி முதல் – 11.30 வரை   தலைமை உரை: தோழர் சதீஸ், பொதுச்செயலாளர், சோசலிச தொழிலாளர் மையம்  ...

1 42 43 44 45 46 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW