உலக நெருக்கடி காலத்தில் காரல் மார்க்ஸை வாசிப்பது அவசியம்
விஞ்ஞானத்தின் உதவியுடன், மனிதகுலம் இறுதியில் கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கும். பல புதிய கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் பிறக்கும், மக்கள் மற்றும் அரசாங்கங்கள் முன் பல விளக்கங்கள் முன்வைக்கப்படும். ஆனால் கேள்வி என்னவென்றால், COVID-19க்குப் பிந்தைய உலகம், முன்பு போலவே...