தூய்மைப்பணியாளர் மீதான திமுக அரசின் அடக்குமுறை – சமூக நீதியை குழிதோண்டி புதைத்தமைக்கு வன்மையான கண்டனம் !
சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்,தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) 13 நாளாக போராடிவரும் தூய்மைப்பணியாளர்களை நேற்று இரவு கைது செய்துள்ளது தமிழக அரசு, போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் சார்ந்த தொழிலாளர்கள் இந்த நிமிடம் வரை 4-5...