தூய்மைப்பணியாளர் மீதான திமுக அரசின் அடக்குமுறை – சமூக நீதியை குழிதோண்டி புதைத்தமைக்கு வன்மையான கண்டனம் !

14 Aug 2025

சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்,தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) 13 நாளாக போராடிவரும் தூய்மைப்பணியாளர்களை நேற்று இரவு கைது செய்துள்ளது தமிழக அரசு, போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் சார்ந்த தொழிலாளர்கள் இந்த நிமிடம் வரை 4-5...

ஆகஸ்டு 15 சுதந்திர நாளன்று தேர்தல் சனநாயகத்தை மீட்க உறுதியேற்போம்!   ‘வாக்கு திருடன்’ மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்     

13 Aug 2025

பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற அமைப்பு முறையையும் அதன் பகுதியான தேர்தல் சனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற சனநாயக நெருக்கடி நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 7 ஆம் நாள் காங்கிரசு...

மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்புக்கு எதிராக இந்துமுன்னணி அடாவடி – மீ.த.பாண்டியன் கண்டனம்

12 Aug 2025

மதுரை10_08_2025 மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆதரவு மற்றும் இந்துமுன்னணி மதுரை சூன் மாத மாநாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதக்கலவர அரசியல் பேசியதாக மதநல்லிணக்க கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது....

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையைக் கண்டிக்கிறோம். கொலைக்குப் பதில், போலீஸ் நடத்திய கொலை சரியா? திமுக ஆட்சியின் 19வதுபோலி மோதல் சாவு!

10 Aug 2025

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) கொலை: மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கட்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்களம் அருகே மூங்கில்தொழுவு பகுதியில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தி (60) ...

அடர் சிவப்பில் காய்ந்திருக்கும் காதல் – யவனிகா சாந்தியின் கவிதை

09 Aug 2025

போன மாதமும்இதே மாதிரி தான் நடந்ததுஇந்த மாதமும்இதே மாதிரி தான் நடந்ததுஇப்பொழுதெல்லாம்மாதத்திற்கு ஒன்றுஎன்பது மாறிப் போய்பதினைந்து நாட்களுக்கு ஒன்றுஎன்பதுவும் தப்பிப் போய்வாரத்திற்கு ஒன்றுஎன்பதுஇயல்பானதாகி விடும் போல.., எல்லா நிகழ்வுகளும்ஒரே காரணத்திற்காகத்தான்திரும்பத் திரும்ப நடக்கிறது.., எப்போதும் போலஇந்த முறையும்வெட்டுப்பட்டவனின்மலர்ந்த முகம்தொலைக்காட்சித் திரைகளிலும் ,செய்தித்தாளின்...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 3) – தோழர் சமந்தா

08 Aug 2025

 திரும்பவும் மனுசனை குரங்கா கூட மாத்தலாம், ஆனா சத்தியமா சொல்றேன் அமெரிக்காவை மறுபடியும் டிரம்ப் நெனைக்கிற மாதிரி ஒலகத்தோட உற்பத்தி மையமா மாத்தவே முடியாதுங்க. ஏன்னா அமெரிக்க முதலாளித்துவத்துக்கு ரொம்ப வயசாயிருச்சு இல்லையா அதுனால லாபத்திறனும் கொறைஞ்சு போச்சு. அமெரிக்காவோட மொத்த...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 2) – தோழர் சமந்தா

07 Aug 2025

டிரம்ப் காப்புவரிகளால அமெரிக்காவை சுத்தி ஒரு “சீனப் பெருஞ்சுவரையே கட்டிட்டாரே, எதுக்காம்? ஒலகத்தோட முதன்மை உற்பத்தி மையமா இப்போ சீனா தான இருக்கு. அதை டிரம்பால தாங்கிக்கவே முடியல. அதுனால உற்பத்தியிலயும், பொருளாதார வளர்ச்சியிலயும் சீனாவை முந்துறதுக்காகத் தான் இதெல்லாம்… கெடந்து...

டிரம்பின் வர்த்தகப் போர் (பகுதி – 1) – தோழர் சமந்தா

07 Aug 2025

பெரும்பாலான உலக நாடுகளில கார்ப்பரேட் முதலாளிகளோட ஏஜெண்டுகள் தான் ஆட்சி அதிகாரத்துல இருக்காங்க. ஆனா அமெரிக்காவுல மட்டும் தான் ஒரு கேடு கெட்ட கார்ப்பரேட் முதலாளியே அதிபரா இருக்காரு. ஒலகம் எக்கேடு கெட்டா என்ன, மறுபடியும் அமெரிக்காவை மேலாதிக்கத்தோடு முதல் வல்லரசா...

ஃபலஸ்தீன் அங்கீகாரம்: எதிர்பார்ப்புகளும் எதார்த்தங்களும் – ரியாஸ்

07 Aug 2025

செப்டம்பர் மாதம் ஃபலஸ்தீன தேசத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளது எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அவர், ‘காஸா போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு,...

தாராபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லி.முருகானந்தம் கொலை தொடர்பான உண்மையறியும் குழு வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி:

06 Aug 2025

1. வழக்கறிஞர் லி.முருகானந்தம் மற்றும் அவரது சித்தப்பா தண்டபாணி குடும்பத்திற்கான முரண்பாடு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இராமசாமி கவுண்டர் மனைவி பாப்பாத்தி என்பவர்களின் மூத்த மகன் லிங்குசாமி இவர் இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவது மகன் தண்டபாணி இவர் தாராபுரத்தில்...

1 2 3 4 5 98
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW