சாலமன் கைது, சித்திரவதை கண்டன அறிக்கை – காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு & புதுவை
காஞ்சிபுரம் மாவட்டம் பால்நல்லூர் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் சாதிவெறிப் போக்கைக் கண்டித்து அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் சென்ற நவம்பர் 26ஆம் நாள் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. 500க்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான சுவரொட்டிப்...