திருச்சி_ஆக_02_03_2022
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
3ஆவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
மாநாட்டுத் தலைமைக் குழு: தோழர்கள் கென்னடி, ஆரோக்கியமேரி, செந்தில்குமார். பாசிச எதிர்ப்பு, பாட்டாளிவர்க்க முழக்கங்களுக்கிடையே தோழர் கோ.சீனிவாசன் கொடி ஏற்றி வைத்தார். மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மையக்குழுவால் பொதுச்செயலாளராக தோழர் பாலன் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் தலைமைக்குழுவாக தோழர்கள் பாலன், மீ.த.பாண்டியன்,...