திருச்சி_ஆக_02_03_2022
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)
3ஆவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

03 Sep 2022

மாநாட்டுத் தலைமைக் குழு: தோழர்கள் கென்னடி, ஆரோக்கியமேரி, செந்தில்குமார். பாசிச எதிர்ப்பு, பாட்டாளிவர்க்க முழக்கங்களுக்கிடையே தோழர் கோ.சீனிவாசன் கொடி ஏற்றி வைத்தார். மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மையக்குழுவால் பொதுச்செயலாளராக தோழர் பாலன் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் தலைமைக்குழுவாக தோழர்கள் பாலன், மீ.த.பாண்டியன்,...

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா: ஏன் சட்டமாக்கப்பட வேண்டும்?

07 May 2022

நவம்பர் 2011ல் சப்ரங் இந்தியா இணையத்தளத்தில் வெளியான இந்த கட்டுரை சமகாலத்தில் அதிகரித்திருக்கும் வன்முறைகளின் பின்னணியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ,1998 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதன்முதல் வகுப்புவாத வன்முறை...

தமிழக அரசு கொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்! லாக்கப் மரணங்களுக்கு முடிவுகட்டு!!

07 May 2022

கடந்த ஏப்-18 அன்று சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணமடைந்துள்ளார். அவர் கடற்கரையில் குதிரை சவாரி வேலைசெய்யும் தொழிலாளி இந்தக் கொலையை மறைப்பதற்காக பெற்றோர்களிடம் உடலை ஒப்படைக்காமல், வேகவேகமாக காவல்துறையினரே தடயமின்றி எரித்துள்ளனர் என்பதிலிருந்து...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…சென்னை மாநகர பூர்வக்குடி உழைக்கும் மக்களின் குடியிருப்பு –  நில உரிமை தொடர்பான மக்கள் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றுமா திமுக அரசு?

05 Feb 2022

05.02.22 ஊடக அறிக்கை நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு இன்று (05.02.2022) கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் ஊடக சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கம் வளாகத்தில் நடந்தது. குடியிருப்பு – நில உரிமை தொடர்பான கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி...

மக்கள் கண்காணிப்பகத்தை(Peoples Watch) சிபிஐ(CBI) யைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை

12 Jan 2022

ஒன்றிய மோடி அரசு மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக நடத்திவரும் தொடர் வேட்டையின் பகுதியாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தை முன்னெடுத்துள்ள சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின்( CPSC)  மீது சிபிஐ யை ஏவிவிட்டுள்ளது. கடந்த  2012, 2013 ஆம்...

ஐ.ஐ.டி நிர்வாகமே ! ஜீவ காருண்ய தொண்டு நிறுவனத்திற்கு துணைபோகாதே! இதில் பணிபுரிந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கியை  பெற்றுக் கொடு!

01 Jan 2022

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி என்பது ஒரு பிரம்மாண்டமாகும். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு என்பது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஒரு எட்டாக்கனி. இங்கே ஒடுக்கப்பட்ட சாதி,மத, பின் தங்கிய பொருளாதார நிலையில் இருந்து வரும்...

ஹரித்வாரில் இந்துத்துவா தலைவர்களால் விடுக்கப்பட்ட இஸ்லாமிய இனவழிப்பு அறைகூவல்

29 Dec 2021

பல தலைவர்கள் வன்முறைக்கு அழைப்பு விடுத்த போதிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யவோ அல்லது கைது செய்யவோவில்லை. அவர்களில் பலர் பாசகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். கடந்த டிசம்பர் 17 முதல் 19 தேதி வரை ஹரித்வாரில்  ‘தர்ம சன்சத்‘ அல்லது...

முதலமைச்சர் தொகுதி கொளத்தூர் அவ்வை நகரில் முன்னறிவிப்பு இன்றி வீடுகள் இடிப்பதை தமிழக அரசே நிறுத்திடு ! ஊடகச் செய்தி

14 Dec 2021

– நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 58 குடியிருப்புக் கட்டிடங்கள் (150 குடும்பங்கள்) கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக...

கே.பி பூங்கா குடியிருப்புகளில் மக்கள் குடியேற அனுமதி – மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றி ! – நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை

12 Dec 2021

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கே.பி. பூங்கா குடியிருப்புகளில் குடிநீர், லிஃப்ட் இணைப்பு வசதியுடன் தற்போது  வழங்கப்பட்டு, அனைவரையும்  குடியேற அனுமதித்துள்ள  வாரியத்தின் அறிவிப்பை ‘நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு’ வரவேற்க்கிறது. சென்னையில் உள்ள கே.பி பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்...

1 21 22 23 24 25 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW