சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு!

28 Aug 2023

ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...

சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு!

28 Aug 2023

ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...

நாங்குநேரி சாதிவெறித் தாக்குதல் – தேனி, நெல்லை சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

20 Aug 2023

ஊடக செய்தி நாள் : 19.08.2023 சனிக்கிழமை மாலை  4 மணி, பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகளும் ஆணவக் கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 23.07.2023 அன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே...

கஷ்மீர் – பறிக்கப்படும் அரசியல் மற்றும் நில உரிமைகள்! – ரியாஸ்

06 Aug 2023

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் 35A மற்றும் 370 ஆகியவற்றை ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு கஷ்மீர்...

திமுக அரசே!  அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சாலமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதற்கு கண்டனம்! குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்!

06 Aug 2023

    தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஊசு நிறுவனம் கட்டுமானப் பணிகளின் போது தோண்டப்பட்ட ஆற்றுமணலை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்வதை எதிர்த்து அம்பேத்கர்...

எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனைக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு என்.ஐ.ஏ. வை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்! – பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை

25 Jul 2023

கடந்த 23.07.2023 அன்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்பான எஸ்.டி.பி.ஐ.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2019...

என்.ஐ.ஏ – NIA நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. தலைவர் வீட்டில் சோதனை.. வன்மையான கண்டனம்!

23 Jul 2023

எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை தொடர்ந்து இயங்கும் அரசியல் தலைவரின் செயலை முடக்க முயற்சிக்கும் செயலாகும். இஸ்லாமியர்களுக்கான சனநாயகக் குரலாக தமிழ்நாட்டில் இயங்கும் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் நெல்லை முபாரக். நெல்லையில் அவரது...

சங்பரிவார பாஜக இந்துத்துவ வெறியர்களால் சூறையாடப்படும் மணிப்பூர் குக்கி நாகா இன மக்கள் பக்கம் நிற்போம் – வ. ரமணி

22 Jul 2023

வன்முறைக்குக் காரணமான மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங், பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம். பாஜக அரச பயங்கரவாதத்தால் குக்கி இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்துக்கள்...

பாசிச எதிர்ப்பில் சமப்படுத்தும் அரசியல் போக்குகள் – ஓர் உரையாடல் -செந்தில்

20 Jul 2023

அண்மையில், “பாசிச பாசகவை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும், பாசிச எதிர்ப்பில் குழப்பங்கள் ஏற்படக் கூடாது என்று அறிவித்துக் கொண்டு ஒரு சாராரும் ’பாசிச பாசகவை தேர்தலில் வீழ்த்த முடியாது, மக்கள் போராட்டத்தால்தான் வீழ்த்த முடியும்’ என்று அறிவித்துக் கொண்டு இன்னொரு சாராரும்...

சமூக ஊடகங்களின் பிரைவசி கொள்கையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனும் -வ.மணிமாறன்

17 Jul 2023

இன்றைய தனியுரிமை (பிரைவசி) கொள்கைகள், தனிநபர் வாதமாகவும் சுரண்டலைப் பாதுகாக்கும் கருத்தியல் சார்ந்ததாகவும் இருக்கின்றன. இதனால் தனியுரிமை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா? மக்களுக்கா? என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. இன்றைக்கு ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளை பெரும்பாலான மக்கள் வைத்திருக்கின்றனர். மின்னஞ்சல்...

1 13 14 15 16 17 99
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW