தமிழகமே, மாவீரர்களை நினைவுகூர்வது எதற்காக? – செந்தில்
2023 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்துவிட்டன. ஈழ மண்ணில் திடீரென முளைத்துவரும் பெளத்த விகாரைகள் பற்றியோ உயிருக்கு அஞ்சி தப்பியோடிய தமிழ் நீதிபதி சரவண ராஜா பற்றியோ வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தமது அன்புக்கு உரியவர்களைக் காணாமலே இறந்து...