முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்நாட்டு அரசியல் புறக்கணிக்கிறதா? செந்தில், இளந்தமிழகம்

20 May 2025

பிரிட்டன் தலைமை அமைச்சர் கெயின் ஸ்ட்ராம்மர், இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டவர்களையும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களையும் நினைவு கூரும் தமிழர்களோடு தானும் இணைந்து கொள்வதாகவும் இலங்கையில் உள்ள சமூகங்கள் ஒன்றுபட்டு முன்னேறிச் செல்வதற்கு நடந்த கொடுமைகளை அறிந்தேற்பதும் பொறுப்புக்கூறுவதும் தேவைப்படுகிறது...

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறாமல், அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க  வேண்டும். – கூட்டறிக்கை

15 May 2025

காசுமீர் பகல்காமில்  ஏப்ரல் 22ஆம் நாள் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இவை இந்தியப் பகுதிகளில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானியப் பகுதிகளிலும் நடக்கின்றன. பாகிஸ்தான் இது போன்ற...

வட இந்தியாவில் காவிமயமாகி வரும் அரசு இயந்திரம் – தோழர் லோகேஷ்

08 May 2025

2014க்குப் பின்னர் இந்தியாவில் — குறிப்பாக வடஇந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற பகுதிகளில் — இசுலாமிய சமூகம் மதம் மற்றும் அரசியல் பெயரால் ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் அரசியல் புறக்கணிப்பு போன்றவற்றிற்கு உள்ளாகி இருப்பது யாரும் மறுக்க முடியாத...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

ஜே.என்.யூ தேர்தல் – பாசிஸ்டுகள் இந்தியாவை வெற்றிக் கொள்வது இப்படித்தான்! – தோழர் செந்தில்

01 May 2025

”Neo fascism இல்லை Fascism என சிபிஐ(எம்) இடம் வந்து கதறியவர்கள் இப்போது திபங்கரிடமும் AISA விடமும் போய் கதறுங்கள். JNU வில் left unity இல்லாததால் ABVP ஜெயிக்கும் நிலை. AISA  மூன்று இடங்களில் வெற்றி பெற்றது என்றாலும் ABVP...

பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!

28 Apr 2025

                தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 5 – தோழர் செந்தில்

28 Apr 2025

சகோரத்துவமும் மொழிவழித் தேசியமும் தேசம் உருப்பெறுவதற்கு சகோரத்துவம் இன்றியமையாதது;. தேசியம் அதாவது நாம் என்ற உளவியல் கட்டமைப்புதான் சகோரத்துவம் ஆகும். ஆனால், இந்த ‘நாம்’ என்ற ஓர்மைக்கு புறவய காரணிகளாக தேசியத்தின் ஏனைய கூறுகள் அமைகின்றன. அதில் நிலமும் ஒத்த பொருளிய்ல...

வெள்ளை நிறம் எனும் மன நோய்! – வ. ரமணி

26 Apr 2025

அண்மையில்  மார்ச் 8 உழைக்கும் பெண்கள்தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு பெண் தோழர் ஒருவர் அழைத்தார். அழைப்பை ஏற்று வருவதாகக் ஒப்புக்கொண்டு நிகழ்விற்கு புறப்பட்டேன்.  மக்கள் மீதும் குறிப்பாக பெண்கள் மீதும் பற்றுகொண்டு நீண்டகாலமாக சமூக சேவையாற்றும் அழகிய...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 4

26 Apr 2025

கேள்விகளில் உள்ள முரண்பாடு தோழர் புனித பாண்டியன் தமது கட்டுரையில் எழுப்பும் கேள்விகளில் உள்ள முரண்பாடுகளைப் பார்த்துவிட்டு சகோதரத்துவத்திற்கும் மொழிவழித்தேசியத்திற்குமான உறவைப் பார்க்கலாம். ///மதத்தை வேராகக் கொண்டுள்ள சாதியை வாழ்க்கை முறையாகவும் பண்பாடாகவும் ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களை மொழி மட்டுமே பிணைத்து, அவர்கள்...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 3

26 Apr 2025

அம்பேத்கரும் இந்திய தேசியமும் இன்றைய உலகம் இத்தகைய தேசிய அடிப்படையில் உருப்பெற்ற தேச அரசுகளின் உலகமாக இயங்கி வருகிறது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை.    இந்தியாவில் வாழும் யாராயினும் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திய தேசியத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ள...

1 8 9 10 11 12 100
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW