புல்டோசரும் நீதிமன்றமும் – ரியாஸ்
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மண்ணறையை தகர்க்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையை முன்வைத்து மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் மார்ச் 17 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய பாசிச இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புனித குர்ஆன்...